கட்டுரைகள்
-
வாழ நினைத்தால் வாழலாம்!
இந்தியா ஒரு பயங்கரமான பாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. “படிப்பதற்கு கல்லூரி இல்லை. படித்து வந்தாலும் வேலை இல்லை!” என்ற நிலைமை பெருகிக் கொண்டே…
Read More » -
சில நேரங்களில் சில மனிதர்கள் !
நியூயார்க் நகரத்தின் சுரங்கப்பாதை ஒன்றில் பிரபல எழுத்தாளர் ஒருவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் அமைதியாக அமர்ந்திருந்தார். ஆட்கள் அதிகமில்லாத அந்த இடத்தில் ஓர் அமைதியான சூழ்நிலை…
Read More » -
பிறப்பு இறப்புக்கு உள்பட்ட எந்த மனிதனும் வணக்கத்துக்குரிய நிலையினன் அல்லன் – பழ. கருப்பையா
அண்மையில் மிலாதுநபி விழா வந்து சென்றது. உலகத்தின் பாதி மீது தன்னுடைய மார்க்கத்தின் வாயிலாக ஆட்சி செலுத்தும் நபிகள் பெருமானாரின் பிறந்தநாள் விழா அது. உலகத்தில் பல…
Read More » -
பொய்யும் மெய்யும்
பொய் சொல்வது தான் சுலபம் என்கிற மாயக்கருத்து நமக்குள் வியாபித்து இருக்கக்கூடும். ஆனால் அது உண்மையா என்றால் பொய் என்பதே பதிலாகக் கிடைக்கும். ஏனெனில், நமது உள்ளம்…
Read More » -
அரிய நோய்க்கும் அரு மருந்து இருக்கிறது அல்குரானிலே!
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பீஹெச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ) நான் கல்லூரி மாணவனாக இருந்த போது உலக குத்துச் சண்டையில் கொடிகட்டிப் பரந்த ‘கேசிஎஸ் கிளை’ எதிரிகள் மீது குதித்து குதித்து விடும்…
Read More » -
மாபெரும் வெற்றிக்கு மாற்றமே அடிப்படை
நன்றி – கி.சீனிவாசன் தினமணி 02.12.2003 வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படும் நாம் தோல்வியைப் பற்றியே தொடர்ந்து எண்ணிக் கொண்டிருக்கலாமா? பலர் ஒரே ஒரு தோல்விக்குப் பிறகு எழ…
Read More » -
பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்.. !
இளையான்குடியில் எத்தனையோ சாதனையாளர்கள் பார்வையிலும், மக்களின் பார்வையிலும், கவனத்திலும் தங்களுடைய செயல்பாடுகளை பதிவு செய்தார்கள். செய்து வருகிறார்கள். அவர்களில் நம் கவனத்திற்கு வராமல் சப்தமில்லாமல் மட்டுமல்லாது…
Read More » -
“பசுவதை” – மிருகங்களின் கவலை – வெ. ஜீவகிரிதரன்
மத்தியப் பிரதேசம் குரேஷி இனத்தவர் அதிகம் உள்ள மாநிலம். இவர்கள் பெரும்பாலும் வியாபாரம் செய்பவர்கள். பல ஊர்களுக்கு அலைந்து திரிந்து கால்நடைகளை வாங்கி அவற்றை இறைச்சிக்கூடங்களுக்கு விற்பதுதான்…
Read More » -
ஆன்லைன் ஷாப்பிங் – சில எச்சரிக்கைகள்
விடுமுறை காலம் நெருங்குகிறது. மக்கள் தங்கள் மனங்கவர்ந்த, இதுவரை திட்டமிட்ட பொருட்களை வாங்கிக் குவிக்கப் போகிறார்கள். இந்த முறை, பெரும்பாலானவர்கள் பொருட்கள் வாங்கிட, இணையத்தின் துணயை நிச்சயம்…
Read More » -
‘இறைவா, எங்கே போகிறோம்?’
தினமணி தலையங்கம்: ‘இறைவா, எங்கே போகிறோம்?’ வியாழக்கிழமை தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது, சென்னையில் 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பு அறையில் ஆசிரியையை…
Read More »