கட்டுரைகள்
-
தடை பல தகர்த்தோம்……..
-வெ.ஜீவகிரிதரன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டப்பிரிவு செயல்ளாளர்) 1948 மார்ச் 10-ம் நாள் கண்ணியமிகு காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம்…
Read More » -
இதோ சுவையான சமையலுக்கான சில சொக்குபொடி:
o தேங்காய் துருவலுடன், ஊறவைத்து அரைத்த வேர்க்கடலையை சேர்த்து, தேங்காய் பர்பி செய்தால், வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.o தோசை மாவுடன், சிறிதளவு சோளமாவு சேர்த்து தோசை வார்த்தால், தோசையின்…
Read More » -
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?
1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல். 2. காலையில் முன் எழுந்திருத்தல். 3. எப்போதும் சிரித்த முகம். 4. நேரம் பாராது உபசரித்தல். 5.…
Read More » -
வாழ நினைத்தால் வாழலாம்!
இந்தியா ஒரு பயங்கரமான பாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. “படிப்பதற்கு கல்லூரி இல்லை. படித்து வந்தாலும் வேலை இல்லை!” என்ற நிலைமை பெருகிக் கொண்டே…
Read More » -
சில நேரங்களில் சில மனிதர்கள் !
நியூயார்க் நகரத்தின் சுரங்கப்பாதை ஒன்றில் பிரபல எழுத்தாளர் ஒருவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் அமைதியாக அமர்ந்திருந்தார். ஆட்கள் அதிகமில்லாத அந்த இடத்தில் ஓர் அமைதியான சூழ்நிலை…
Read More » -
பிறப்பு இறப்புக்கு உள்பட்ட எந்த மனிதனும் வணக்கத்துக்குரிய நிலையினன் அல்லன் – பழ. கருப்பையா
அண்மையில் மிலாதுநபி விழா வந்து சென்றது. உலகத்தின் பாதி மீது தன்னுடைய மார்க்கத்தின் வாயிலாக ஆட்சி செலுத்தும் நபிகள் பெருமானாரின் பிறந்தநாள் விழா அது. உலகத்தில் பல…
Read More » -
பொய்யும் மெய்யும்
பொய் சொல்வது தான் சுலபம் என்கிற மாயக்கருத்து நமக்குள் வியாபித்து இருக்கக்கூடும். ஆனால் அது உண்மையா என்றால் பொய் என்பதே பதிலாகக் கிடைக்கும். ஏனெனில், நமது உள்ளம்…
Read More » -
அரிய நோய்க்கும் அரு மருந்து இருக்கிறது அல்குரானிலே!
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பீஹெச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ) நான் கல்லூரி மாணவனாக இருந்த போது உலக குத்துச் சண்டையில் கொடிகட்டிப் பரந்த ‘கேசிஎஸ் கிளை’ எதிரிகள் மீது குதித்து குதித்து விடும்…
Read More » -
மாபெரும் வெற்றிக்கு மாற்றமே அடிப்படை
நன்றி – கி.சீனிவாசன் தினமணி 02.12.2003 வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படும் நாம் தோல்வியைப் பற்றியே தொடர்ந்து எண்ணிக் கொண்டிருக்கலாமா? பலர் ஒரே ஒரு தோல்விக்குப் பிறகு எழ…
Read More »