கட்டுரைகள்
-
வன்முறை தவிர்க்கும் வழிமுறைகள் – க.அருள்மொழி
வன்முறை! செய்திகளில் இந்தச் சொல்லைக் கேட்காத நாளே இல்லை. நாள்தோறும் ஏதேனும் ஒரு இடத்தில்… தவறு! அனேகமாக எல்லா ஊர்களிலும் இது நடக்கிறது. தனி மனிதனாகவோ, குழுவாகவோ…
Read More » -
எல்லா தியாகங்களும் அங்கீகரிக்கப்படுகின்றனவா?
“அப்படிச் சொல்லிவிட முடியாது. 1984-டிசம்பர் 3-ம் தேதி போபால் நகரின் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து மெத்தில் ஐசோ சயனேட் என்ற விஷ வாயு கசிந்து, ஆயிரக்கணக்கான…
Read More » -
மொழிகள் கற்றால்… வழிகள் பல…! —– தி.அனுப்ரியா
‘பல மொழிகள் அறிந்தவர்களுக்கு உலகமே ஒரு வீடு’ என்பார்கள். நிறைய மொழிகளைக் கற்றவர்கள், சர்வதேச அளவில் எங்கு வேண்டுமானாலும் வெற்றிகரமாக வலம் வர முடியும். அதிலும், வெளிநாட்டு…
Read More » -
குழந்தை வளர்ப்பு: எட்டு சவால்கள்….எதிர்கொள்ளும் வழி!
நாச்சியாள், படம்: வீ.நாகமணி உலகின் விலைமதிப்பில்லாத ஆதாரம், மிகச்சிறந்த நம்பிக்கை, எதிர்காலம்… குழந்தைகள்தான்! இன்றைய குழந்தைகள்… முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள், அதிநவீன வசதிகளை…
Read More » -
TV – SMS: இந்தக் கொள்ளையை யார் தடுப்பது?
“விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு” என்ற கோஷத்துடன் லாட்டரிச் சீட்டு திட்டத்தை அண்ணாதுரை முதல்வராக இருந்த காலத்தில் தமிழக அரசு அறிமுகம் செய்தது. ஆனால் தனியாரும் லாட்டரி…
Read More » -
அறிவு ஒளி காட்டும் வழி
(தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்) காரைக்குடியில் பேராசிரியர் டாக்டர். அய்க்கண் அவர்கள் தலைமையில் புத்தகத்திருவிழா. சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு சோழன் பழனிச்சாமி அவர்கள் தொடங்கிவைக்க, காரைக்குடி நகர்மன்றத்…
Read More » -
இரத்ததான வரலாறு – டாக்டர் சு. நரேந்திரன்
இரத்தத்தைத் தானமாகக் கொடுக்கலாம் என்பது கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்புதான் அறியப்பட்டது. இதற்காக ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளைப் பற்றிய வரலாறு மிகவும் ருசிகரமாகவே உள்ளது. ரோமில் –…
Read More » -
சட்ட விரோத பரிசு வாங்காதீர்
மாண்புமிகு ஏ.பி.ஜே. அப்துல்கலாம் புது டெல்லி, இந்திய இஸ்லாமிய கலாச்சார மையம் உரை என் தந்தை ஜனாப் அவல் பக்கீர் ஜெயினுலாபுதீன் சிறிய வயதில் ஒரு படிப்பினை…
Read More » -
கோபத்தை கட்டுப்படுத்துங்கள் by Suhi Sivam
http://www.youtube.com/watch?v=aoPmTsrVpZ4&feature=share கோபத்தை கட்டுப்படுத்துங்கள் by Suhi Sivam www.youtube.com கோபம் மனிதன் தவிர்க்க வேண்டிய செயல் என்பதனை தமிழ்ச்சொற்பொழிவாளர் திரு. சுகிசிவம் அவர்கள் சன் தொலைக்காட்சியில் “இந்தநாள்…
Read More » -
“இராமாயண சாயபு’ அல்ஹாஜ் தாவூத்ஷா!
கலைமாமணி எஸ்.எம்.உமர் கும்பகோணம்-நாச்சியார்கோயிலை அடுத்த கீழ்மாந்தூர் என்னும் சிற்றூரில் 1885-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி, பாப்பு ராவுத்தர்-குல்சும் பீவி இணையருக்கு மகனாகப் பிறந்தவர் அல்ஹாஜ் பா.தாவூத்ஷா.…
Read More »