கட்டுரைகள்
-
குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி?
(அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை ! கட்டுரை நீளமானது என்று விட்டு விட வேண்டாம் ,நமது குழந்தைகளுக்காக /பொறுத்துகொள்வோம் 🙂 குழந்தைகள் அறிவின் வாசலை கண்டுபிடிப்பவர்கள். அந்த…
Read More » -
பொங்கல் – ஏம்பல் தஜம்முல் முஹம்மது
திருநாள்,முதலிய கொண்டாட்டங்கள் பல புராதான காலத்திலிருந்து சில நாட்களேனும் மகிழ்ந்திருப்போமே என்று மனிதன் ஏற்படுத்திகொண்டவை;அவற்றுள் சில சிந்திக்க வைப்பவை;சில சமய நம்பிக்கை சார்ந்தவை;. சிந்திக்க வைக்கும் திரு…
Read More » -
தொடக்க/நடுநிலைப்பள்ளிகளில்தமிழ் இணையப் பயன்பாடு
முன்னுரை : நேற்றைய உலகம் கணினி உலகம், இன்றைய உலகம் இணைய உலகம். அன்று நிலவைக் காட்டி குழந்தைக்கு சோறு ஊட்டினோம். இன்று நிலவுக்கேச் சென்று சோறு…
Read More » -
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு பெருமை சேர்க்கும் பேராசிரியரின் பிறந்த நாள்
அரசியலில்……! சந்தனத்தை விட சாக்கடை மணம்தான் அதிகம் என்பது சுதந்திரத்துக்கு முன்பே உறுதி செய்யப்பட்ட விஷயம். அப்படிப்பட்ட புழுதிபடிந்த, முட்கள் நிறைந்த அரசியல் பாதையில் கறைபடியாத தன்…
Read More » -
மாதரைக் காப்போம் By டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்
நகையணிந்த நங்கை நள்ளிரவில் நடுத்தெருவில் பாதுகாப்பாக நடமாட முடிந்த நாளே இந்தியாவுக்கு சுயராஜ்யம் கிட்டிய நாள் – அண்ணல் காந்தியடிகள்”. சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் இனத்திற்குப்…
Read More » -
திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!!
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி ஜமீன்தார் புனித யாத்திரையாக வட இந்திய புண்ணியத் தலங ்களுக்குச் சென்றிருக்கிறார். அங்கு தயாரிக்கப்பட்ட அல்வாவை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார். அந்தச் சுவையில் மயங்கிய…
Read More » -
மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்! – கீழை ஜஹாங்கீர் அரூஸி EX M.C.
காமக்கொடூரன்களால் கற்பிழந்து நிற்கும் அபலை பெண்களுக்கு இம்மடலை சமர்ப்பிக்கிறேன். பெண்ணுரிமை பற்றி அதிகம் பேசும் நமது நாட்டில் தற்போது பெண்களின் கற்பு ஆண் கயவர்களால் அதிகம் சூறையாடப்பட்டுவருவது வேதனைக்குரியதாகும்.…
Read More » -
நீதி என்பது நிறம் பார்த்தா? மதம் பார்த்தா? வாழுமிடம் பார்த்தா?
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப் பெயரால் துவங்குகிறேன்.. கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் 23 வயதை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி ஒருவரை ஓடும் பஸ்ஸில்…
Read More » -
ஒரு பாறையின் மகத்தான சரித்திரம்
சுவாமி விவேகானந்தர் குமரி முனையில் உள்ள பாறையில் தவம் 120 செய்து ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவரது 150 வது ஆண்டு ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை இது….…
Read More » -
சீன யாத்திரிகர் யுவாங் சுவாங்
சீன யாத்திரிகர் யுவாங் சுவாங் பற்றி பலரும் பலமுறை கேள்வியுற்றிருப்பார்கள் சிறுவரும் வரலாற்றுப்படத்தில் படித்திருப்பர் ஆனால் அவர் உருவம் எப்படிஇருக்கும் ??? என படத்தில் பார்துள்ளோர் சிலரே…
Read More »