கட்டுரைகள்
-
மலரும் நினைவுகள் : 1993 ஜுன் 18 :ஷுஐபு ஆலிம் எழுதிய நூல் வெளியீட்டு விழா
1993 ஜுன் 18 :ஷுஐபு ஆலிம் எழுதிய நூல் வெளியீட்டு விழா : ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது கீழக்கரை அப்ஸலுல் உலமா டாக்டர் அல்ஹாஜ் தைக்கா…
Read More » -
தமிழில் அறிவியல் படித்தால் ..!
க. சுதாகர் “பள்ளி இறுதி ஆண்டு வரை தமிழில் படித்த அறிவியல் மிக ஆழமாகப் பதிந்திருக்கிறது. அறிவியலை தமிழில் படிப்பது என்பது மிகச்சிறந்த புரிதலுக்கு…
Read More » -
தமிழுக்காகக் குரல் கொடுத்த காந்தியடிகள்
தமிழ் இந்தியாவின் தலைமைமொழி என்றும் இலண்டன் பல்கலைக் கழகத்தில் அதனைப் பாட மொழியாக்க வேண்டும் என்றும் இந்தியாவின் தேசத் தந்தையாகப் போற்றப்படும் காந்தியடிகள்,…
Read More » -
அமைதி தரும் இன்பம்
என்.எஸ்.எம். ஷாகுல் அமீது அமைதி என்னும் மூலப்பண்பில் இருந்துதான் அனைத்து பண்புகளும் வெளிப்படுகின்றன. மரணித்து விட்டதாக நாம் கருதும் பூமியின் மீது ஒரு சில…
Read More » -
சாதனையாளர்கள் சந்திப்பு : எம். சாகுல் அமீது
இறைவன் அருளிய அருட்கொடை திறமை இல்லாத மனிதன் யாருமே கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். இயற்கையாகவே ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு திறமையை…
Read More » -
வள்ளல் சீதக்காதி மண்டபம்
கீழக்கரையில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதி மரைக்காயர் அவர்களின் நினைவிடமும், அதன் அருகே அவரது நினைவாய் கட்டப்பட்டிருக்கும் மஸ்ஜீதும் இன்றளவும் அவரது கொடைத்தன்மைக்கு சாட்சியாக நிலைத்து…
Read More » -
பார்வையற்ற முதல் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்!
பார்வை இழந்த ஒருவர், யாரும் செய்யாத உலகச் சாதனையை செய்து விட்டு அந்தச் சாதனையைக்கூட வெளியே சொல்லாமல் இருக்கிறார். அப்படிப்பட்ட சாதனையாளர் தான் கிரியோன் கார்த்திக். தற்போது…
Read More » -
நெஞ்சு பொருக்குதில்லையே!
http://ksnanthusri.wordpress.com/2013/05/26/44/ நெஞ்சு பொருக்குதில்லையே! By ksnanthusri on மே 26, 2013 ணெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்! என்ற பாரதியின் வரிகள் மிகச் சத்தியமானவை!…
Read More » -
கட்டுக்குள் விலைவாசி- அதிசயம் நடந்தது அலாவுதீன் ஆட்சியில்!
-அருணன் (செம்மலர் ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை) “உயர்ந்தவன் யார்? கிராமவாசி? நகரவாசி? இல்லை, விலைவாசி!” -கந்தர்வனின் கவிதை ஆட்சியாளர்கள் தயவால் காலங்காலத்திற்கு வாழும் போலும்.…
Read More » -
சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்குதல்
www. tamilvalarchithurai.org/a/news/2013/05/25/சிறந்த-நூல்களுக்குப்-பரிசு-வழங்குதல்-01012012-முதல்-31122012-வரை சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்குதல் : 01.01.2012 முதல் 31.12.2012 வரை Published Date: May 25, 2013 சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்குதல்…
Read More »