இராமநாதபுரம்
-
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், மேலத்தூவல் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த சித்திரவேல் வயது 50 என்பவர் மேலத்தூவல் பகுதி யில் உள்ள அவரது ஆட்டுக் கிடைக்கு காலையில்…
Read More » -
சாலை மறியல்
சாலை மறியல் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே, பள்ளி முடிந்து திரும்பிய 12ஆம் வகுப்பு மாணவிகள் இருவர் மீது டிராக்டர் மோதியதில் ஒருவருக்கு கால் முறிவும், மற்றொருவருக்கு…
Read More » -
இராமேஸ்வரம் எஸ் டி பி ஐ கட்சி நிர்வாகிகள் உதவி காவல் கண்காணிப்பாளர் உடன் சந்திப்பு
இராமேஸ்வரம் எஸ் டி பி ஐ கட்சி நிர்வாகிகள் உதவி காவல் கண்காணிப்பாளர் உடன் சந்திப்பு இராமேஸ்வரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவி கண்காணிப்பாளர் மீரா ,IPS…
Read More » -
புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா ? கலெக்டர் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத்சிங் காலோன் பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை…
Read More » -
கல்வித்திறன் குறித்து ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜுத்சிங் காலோன் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியை பார்வையிட்டு மாணவ மாணவிகளின் கல்வித்திறன் குறித்து ஆய்வு செய்தார்.
Read More » -
தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் 7ம் ஆண்டு நினைவு தினம் திரு உருவப்படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் 7ம் ஆண்டு நினைவு தினம் திரு உருவப்படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் முத்தமிழ்…
Read More » -
கலெக்டர் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Read More » -
ஆடுகளை கடித்து கொன்ற நாய்கள்
கமுதி அருகே வீரமச்சான்பட்டி கிராமத்தில் தெரு நாய்கள் கடித்து 25 ஆடுகள் உயிரிழந்தது. பரசுராமன் என்பவர் 200 ஆடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று ஆடுகளை…
Read More » -
நகை ஒப்படைப்பு
ராமநாதபுரம் சிகில் ராஜா வீதியில் கிடந்த 20 கிராம் தங்க நகையை பொன்னமராவதியை சேர்ந்த மாதவன் என்பவர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.IPS நகையை…
Read More » -
அன்னதானம்
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோவில் 49. ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு SKF நண்பர்கள் குழு சார்பில் 7.ஆம் ஆண்டு…
Read More »