இராமநாதபுரம்
-
மார்க்க விளக்க நிகழ்ச்சி
பெரிய பள்ளிவாசல் முதுகுளத்தூர் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்தின் சார்பாக நேற்று 17/08/2025, முஹைதீன் பள்ளிவாசலில், மார்க்க விளக்க நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில், முதுவை நகர்…
Read More » -
மரக்கன்றுகள் நடவு
79-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, இளமனூர் பூமடந்தை அம்மன் திருக்கோவில் வளாகம் அமைந்துள்ள பகுதியில், இராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன்…
Read More » -
கீழக்கரையில் பிளாக் அண்ட் வொயிட் குரூப் ஆஃப் கம்பெனி சார்பாக சமாதான கலை விழா 2025 மற்றும் உம்ரா வழிகாட்டுதல் நிகழ்ச்சி
கீழக்கரையில் பிளாக் அண்ட் வொயிட் குரூப் ஆஃப் கம்பெனி சார்பாக சமாதான கலை விழா 2025 மற்றும் உம்ரா வழிகாட்டுதல் நிகழ்ச்சி இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார்…
Read More » -
79 ஆவது சுதந்திர தினம்
முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாத், ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் சார்பாக ஜமாத் தலைவர் ஹாஜி.காதர் மொய்தீன் அவர்களால் சங்கத்தின் கட்டிடத்தில் 79 ஆவது சுதந்திர தினத்திற்கான…
Read More » -
79வது சுதந்திர தின விழா
ராமநாதபுரம் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தினம் விழாவை யொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து…
Read More » -
28 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா
ராமநாதபுரம் மாவட்டம் தேர் போகி கோகுலயாதவ் வாலிபர் சங்கம். மற்றும் மாவீரன் அழகு முத்துக்கோன் யாதவ் இளைஞர் சங்கம். இணைந்து நடத்தும் 28 ஆம் ஆண்டு கிருஷ்ண…
Read More » -
79வது சுதந்திர தின விழா
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம் பெரியபட்டினத்தில் 79வது சுதந்திர தின விழாவில் திமுக பெரியபட்டினம் கிளை சார்பில் தேசிய கொடி ஏற்றினார்கள் இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள்…
Read More » -
79 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 79 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பக்திமான் தலைமையில் தலைமை ஆசிரியர் ராஜூ தேசியக்கொடி ஏற்றினார்.…
Read More » -
79வது சுதந்திர தின விழா
ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தின விழாவை யொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து…
Read More » -
சுதந்திர தின விழா
79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு காஞ்சிரங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் காஞ்சிரங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி தேசிய கொடியினை ஏற்றி வைத்து மாணவ செல்வங்களுக்கு…
Read More »