இராமநாதபுரம்
-
சாலை விபத்துகளைத் தடுக்க 2.61 இலட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்
சாலை விபத்துகளைத் தடுக்க 2.61 இலட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்கும் விதமாகவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும் இராமநாதபுரம் மாவட்ட போக்குவரத்து…
Read More » -
மௌலூது ஓதும் நிகழ்ச்சி
கீழக்கரை அகமது தெருவில் உள்ள முகைதீன் தைக்கா நிர்வாக கமிட்டி சார்பில் இஸ்லாமிய புனித நூலான குர்ஆன் (மௌலூது) ஓதுதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்நிகழ்வு 12 நாட்கள்…
Read More » -
கேள்வி பதில் போட்டி
கீழக்கரை அகமது தெரு அஸ்வான் மதரஸாவில் இஸ்லாமிய மார்க்க சம்பந்தப்பட்ட கேள்வி பதில் போட்டி நடைபெற்றது,விழாவில்,புதுப்பள்ளி கத்தீப் முஹம்மது மன்சூர் அலி ஆலிம்,நிஹ்மத்துல்லா ஆலிம்,சங்கத்தின் செயலாளர் நைனா…
Read More » -
போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு குறித்த…
Read More » -
பாராட்டு
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மூலம் 40 வது தேசியக் கண்தான விழிப்புணர்வு இரு வார…
Read More » -
பரமக்குடி குருபூஜை விழாவிற்கு தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு
பரமக்குடி குருபூஜை விழாவிற்கு தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு பரமக்குடியில் செப்டம்பர் 11, 2025 அன்று சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரனாரின் 68வது ஆண்டு குருபூஜை…
Read More » -
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் துவங்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பரமக்குடி நகராட்சி 21,22,23 ஆகிய வார்டு பகுதிகளில் நடைபெற்ற முகாமை பரமக்குடி…
Read More » -
நிவாரண தொகை
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதி அரியகுடி அருகில் வாழவந்தாள் கிராமத்தை சேர்ந்த நூருல் அமீன் என்பவரின் இரு மகள்களான செய்யது அஸ்பிதா பானு(13) சபிக்கா பானு…
Read More » -
கடலாடியில் சீர்மரபினர் நலவாரியஅடையாள அட்டை வழங்கல்
கடலாடியில் சீர்மரபினர் நலவாரியஅடையாள அட்டை வழங்கல் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் பிற்பட்டோர்நலத்துறை சார்பில் சீர்மரபினர் நலவாரிய அடையாளஅட்டைக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு சீர்மரபினர் நலவாரிய அட்டை வழங்கப்பட்டது.இந்த அடையாள…
Read More » -
அரசுக்கல்லூரி என்.எஸ்.எஸ் சார்பில் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
அரசுக்கல்லூரி என்.எஸ்.எஸ் சார்பில் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கடலாடி அரசுக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம்(என்.எஸ்.எஸ்)சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.இப்பேரணிக்கு கடலாடிஅரசுக்கல்லூரி…
Read More »