இராமநாதபுரம்

  • நவாஸ் கனி எம்.பி.க்கு வரவேற்பு

    முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலுக்கு வருகை புரிந்த நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனிக்கு ஜமாஅத் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதை படத்தில் காணலாம்.

    Read More »
  • முதுகுளத்தூரில் மீலாதுப் பெருவிழா

    முதுகுளத்தூரில் மீலாதுப் பெருவிழா இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல், திடல் ஜும்ஆ பள்ளிவாசல், முஸ்தபாபுரம் ஜும்ஆ பள்ளிவாசல் ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகள், பெரிய…

    Read More »
  • கோவில் திருவிழா

    இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே லட்சுமணன் குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பூமாரி அம்மன் கோவில் பதினாறாம் ஆண்டு அக்னிசட்டி, பால்குடம், பொங்கல் விழா காப்பு…

    Read More »
  • முளைப்பாரி திருவிழா

    இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதிமுத்துமாரியம்மன் ஆலய இரண்டாம் ஆண்டு முளைப்பாரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் அதிமுக…

    Read More »
  • மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

    மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு செப்டம்பர் 9…

    Read More »
  • முதுகுளத்தூரில் சுகாதாரத்துறையினர் ஆய்வு

    முதுகுளத்தூரில் சுகாதாரத்துறையினர் ஆய்வு முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் நகரில் உள்ள பல்வேறு கடைகளில் சுகாதாரத்துறையினர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    Read More »
  • அரசு மனநல அவசர சிகிச்சை, மீள்மையம் திறப்பு விழா

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் தமிழ்நாடு அரசு சுகாதாரம் & குடும்ப நலத்துறை மற்றும் செல்லமுத்து அறக்கட்டளை சார்பில் அரசு மனநல அவசர சிகிச்சை, மீள்மையம் திறப்பு விழா…

    Read More »
  • திருப்பலி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள புனித அலங்கார மாதா அன்னை ஆலயத்தில் நடைபெற்ற நவநாள் திருப்பலி மற்றும் சிறப்புத் திருத்தேர் பவனியில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். சிவகங்கை…

    Read More »
  • முதுகுளத்தூரில் கடையை உடைத்து கொள்ளை

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பரமக்குடி சாலையில் உள்ள மாடன் ஸ்டோர் என்ற மொத்த வியாபார கடையை நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். உரிமையாளர் ராமபாண்டிக்கு இன்று…

    Read More »
  • சாயல்குடி : மூதாட்டி கொலை

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் காயம்பு கோவில் தெருவில் வசித்து வந்த ராஜம்மாள் என்ற மூதாட்டி, நள்ளிரவில் தனது வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் கத்தியால்…

    Read More »
Back to top button