இராமநாதபுரம்
-
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு
ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் வட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை பாக்கியரோசரி தலைமையில் பள்ளி வளாகத்தில்…
Read More » -
மீன் உற்பத்தி திட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சூரக்கோட்டை ஊராட்சி இடையார் வலசைகிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன்மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை…
Read More » -
காவல்துறையினர் தீவிர சோதனை
டெல்லியில் நடைபெற்ற கார் வெடி விபத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக நேற்று இரவு இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். மக்கள் அதிகம் திரளும்…
Read More » -
பயிற்சி
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பணிக்காக மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், கால்நடை மருத்துவ துறை…
Read More » -
இராமநாதபுரத்தில் SIR எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரத்தில் SIR எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியலில் சீராய்வு கொண்டு வந்துள்ள இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி…
Read More » -
ராமநாதபுரம்: அரசு பேருந்து நடத்துனர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு
ராமநாதபுரம்: அரசு பேருந்து நடத்துனர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட திண்டுக்கல் கிளையில் நடத்துனராக பணிபுரிந்து வந்த ராஜேந்திரன்…
Read More » -
பரமக்குடி பள்ளியில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
பரமக்குடி பள்ளியில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் நடுநிலைப் பள்ளிகளுக்கு உயர் தொழில்நுட்ப கணினி…
Read More » -
பயிலரங்க கூட்டம்
இராமநாதபுரம்மாவட்டம், முதுகுளத்தூர்சட்டமன்ற தொகுதிபாரதிய ஜனதாகட்சியின் வாக்குசாவடி நிலை முகவர்களின் பயிலரங்க கூட்டம் மாவட்ட தலைவர் முரளிதரன் முன்னிலையில் சட்டமன்ற பொருப்பாளர், GBS. நாகேந்திரன் சட்டமன்ற அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன்,…
Read More » -
சாயல்குடியில் ஓரினச்சேர்க்கை ஆப் மூலம் இளைஞரை சிக்க வைத்து வழிப்பறி செய்த கும்பல்!
சாயல்குடியில் ஓரினச்சேர்க்கை ஆப் மூலம் இளைஞரை சிக்க வைத்து வழிப்பறி செய்த கும்பல்! இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பகுதியில், ஓரினச்சேர்க்கை தொடர்புடைய ஒரு மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தி,…
Read More » -
முதுகுளத்தூர் பெண் உலக அழகி போட்டியில்’கலாசார துாதர்’ பட்டம் வென்றார்
முதுகுளத்தூர் பெண் உலக அழகி போட்டியில்’கலாசார துாதர்’ பட்டம் வென்றார் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் தருணத்தில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜோதி மலர்(27) மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025…
Read More »