செந்தமிழ் மாணவர் மன்றம்

Vinkmag ad

செந்தமிழ் மாணவர் மன்றம்
புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள் (29-04-2020 முதல் 05-05-2020 வரை) தமிழ்நாடு அளவில் நடத்தப்படுகிறது. அனைத்துக் கல்லூரி மாணவர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
போட்டிகள்:
1. கவிதை
2. கட்டுரை
3. ஓவியம்
தலைப்பு: (மூன்று போட்டிக்கும் இத்தலைப்பு பொருந்தும்)
1. இன்னலிலே என் தமிழ் மக்கள்!
2. ஊரடங்கும் உழைக்கும் மக்களும்!
3. சாமானியனின் ‘நீண்ட பயணம்’!
4. கொரோனாவும் கொடிய பசியும்!
5. உங்கள் பார்வையில் ஊரடங்கு!
விதிமுறைகள்:
1. கவிதை
8 வரிகள் முதல் 10 வரிகள் இருக்க வேண்டும்.
2. கட்டுரை
அதிகபட்சம் 2 பக்கம் மட்டுமே இருக்க வேண்டும்.
3. ஓவியம்
ஏதேனும் ஒரு கருத்தை பதிவு செய்யும் விதமாக அமைய வேண்டும்.
4. கவிதை, ஓவியம் படைப்புகளை senthamizhmaanavarmandram என்ற Instagram ID க்கு அனுப்ப வேண்டும்.
5. கவிதை, ஓவியம் மதிப்பீடு, 50% Instagram likes மூலமும், 50% நடுவர் மூலமும் மதிப்பெண் வழங்கப்படும்.
6. கட்டுரையை senthamizhmaanavarmandram@gmail.com மெயிலுக்கு அனுப்ப வேண்டும்.
பரிசு :
ஒவ்வொரு போட்டிக்கும்
1. Winner ரூ.500 + புத்தகம்.
2. Runner ரூ.200 + புத்தகம்
குறிப்பு:
1. Instagram அனுப்ப முடியாதவர்கள் வாட்சப்பில் அனுப்பலாம்.
2. போட்டியில் கலந்துகொள்பவர்கள் கண்டிப்பாக google form யில் பதிவு செய்திருக்க வேண்டும்.
தொடர்புக்கு:
விஜய் : +91 73959 41940
Instagram ID: Senthamizhmaanavarmandram
Mail ID: senthamizhmaanavarmandram@gmail.com
பதிவுசெய்ய: :
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe_wT3JuGbZqUrIrf8F0pmGSh9FT1WAsr6lIuQZYaIHlt-3xg/viewform?usp=sf_link

*“இருள் கவிந்தால் ஒளி கிளம்பி விரட்டுதல் போல்
இன்னுயிராம் தமிழுக்கு இன்னல் சூழுமென்றால்
திரள் திரளாய் ஒளிப்பிழம்பு தீரர் கூட்டம் திரண்டெழுந்தால்
பகை இருட்டு தூள் பறக்கும்.!”*
புரட்சி பாவலர் பாரதிதாசன்!.

இவண்
அ.க.செ.மா.ம (அனைத்துக் கல்லூரி செந்தமிழ் மாணவர் மன்றம்)

News

Read Previous

அன்பை விதைப்போம்

Read Next

மே தின வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published.