செந்தமிழ் நாடெனும் போதினிலே
செந்தமிழ் நாடெனும் போதினிலே மகாகவி சுப்பிரமணிய பாரதியார் செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்) வேதம் நிறைந்த தமிழ்நாடு – உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு –…