செந்தமிழ்

Vinkmag ad

செந்தமிழ்த் தெளிதேன் இங்குத் தெளித்தேன்!

வானமதில் மேய்ந்துவரும்
வெண்மதியின் நீளொளியின்
வார்த்தைகளில் கோத்திடுதல்
கேட்டுக் கேட்டுத்
தேனமுதம் பொங்கிவரும்
தேயாத இன்னிசையாம்
தெவிட்டாத செந்தமிழின்
பாட்டுப் பாட்டு!

— அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

News

Read Previous

கை தட்டினால் இவ்ளோ பலன்களா?..

Read Next

தியாகத் திருநாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *