செந்தமிழ்த் தெளிதேன் இங்குத் தெளித்தேன்! வானமதில் மேய்ந்துவரும் வெண்மதியின் நீளொளியின் வார்த்தைகளில் கோத்திடுதல் கேட்டுக் கேட்டுத் தேனமுதம் பொங்கிவரும் தேயாத இன்னிசையாம் தெவிட்டாத செந்தமிழின் பாட்டுப் பாட்டு! — அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி