ஓய்வூதியர் மன்ற கூட்டம்
முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் ஓய்வூதியர்கள் மன்ற கூட்டம், தலைவர் மாரிமுத்து தலைமையிலும், செயலாளர் லிங்கம் முன்னிலையிலும் நடந்தது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு 1988- 95 வரை இடைப்பட்ட காலத்திற்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.