காதலர் தின ஸ்பெஷல் கவிதை

Vinkmag ad
அன்பே  !!!
நிலவு தெரியுமா உனக்கு என்றாய்
எனக்குத் தெரியாது என்றேன்
கடல் தெரியுமா உனக்கு என்றாய்
எனக்குத் தெரியாது என்றேன்
கண்டம் தெரியுமா உனக்கு என்றாய்
எனக்குத் தெரியாது என்றேன்
கடைசியில் எதுவுமே தெரியாது என்றால்

என்னை மட்டும் எப்படித்தெரியும் என்றாய்

ஏனென்றால் நீ தானடா என் உலகம் என்றேன்
எழுதியது
சுபஸ்ரீஸ்ரீராம்
துபாய்.

News

Read Previous

முதுகுளத்தூர் அருகே அம்மா திட்ட முகாம்

Read Next

காதல்

Leave a Reply

Your email address will not be published.