இளம் தென்றல்

Vinkmag ad

இளம் தென்றல் காற்று
தேகம் தீண்டிவிட !
மனம் மயக்கிய மன்னவனின்

எண்ணம் மனதிற்குள்

எழுந்துவிட !

 
புல்வெளியில்

புள்ளி மானாய்

மாறிப் போனாளோ மங்கை !

கவிஞர் சை.சபிதா பானு
காரைக்குடி

News

Read Previous

புல்லாங்குழலே !

Read Next

உண்டு வாழ்வு உயர்வு தாழ்வு!

Leave a Reply

Your email address will not be published.