இளம் தென்றல் காற்று தேகம் தீண்டிவிட ! மனம் மயக்கிய மன்னவனின் எண்ணம் மனதிற்குள் எழுந்துவிட ! புல்வெளியில் புள்ளி மானாய் மாறிப் போனாளோ மங்கை ! கவிஞர் சை.சபிதா பானு காரைக்குடி