துயரமளிக்கும் வீரர்கள் உயிர்பலியும் கவலை அளிக்கும் சூழலும்
புல்வாமா துயரமளிக்கும் வீரர்கள் உயிர்பலியும் கவலை அளிக்கும் சூழலும் எஸ் வி வேணுகோபாலன் தேசத்தை உலுக்கியது, புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட கோர தாக்குதலில் இராணுவ வீரர்கள் நாற்பது பேர் பலியான செய்தி. தமிழகத்தைச் சார்ந்த வீரர்கள் சிவசந்திரன், சுப்பிரமணியன் இருவரை இழந்தது நமது…