1. Home
  2. வானம்

Tag: வானம்

வானம் வசப்படும்

வானம் வசப்படும் ********************* மழைத் தூறலில்  சிதறி தெறிக்கிற கரையான் புற்றில் வாழ்விற்கான தேடல் இன்னமும் மிச்சமிருக்கிறது…. இறகு விரித்த  சிறு  பொழுதில் வாஞ்சையோடு ஈசல் கூட வாழத்தான் செய்கிறது வாழ்க்கையை கனப்பொழுது கொண்டாட்டமாய்… பத்தடி தூரமே பாரமாய் இருக்கலாம் வண்ணத்துப்பூச்சியின் மென்மைக்கு… தன்னை ஒருபோதும் தாழ்வாய்க் கருதவில்லை…

வானம் பாதுகாக்கப்பட்ட முகடு

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 69. வானம் பாதுகாக்கப்பட்ட முகடு ‘நீங்கள் பார்க்கின்ற தூண்கள் எதுவுமின்றி அல்லாஹ்தான் வானங்களை உயர்த்தினான். பிறகு தனது ஆட்சி பீடத்தில் அமர்ந்தான். மேலும் அவன் சூரியனையும், சந்திரனையும் ஒரு நியதிக்குக் கட்டுப்படும்படிச் செய்தான்’ (திருக்குர்ஆன்-13:2) என்றும், ‘நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களைப் படைத்துள்ளான்’…

வா வந்து வானம் நனை மழையே..

வா வந்து வானம் நனை மழையே.. (கவிதை) வித்யாசாகர்! 1 மழையே ஓ மழையே ஒருமுறை சோவெனப் பெய்துவிடேன்.. மழைவானம் நீந்திப் பறக்கும் பட்டாம்பூச்சிபோல நானுமுன்னுள் ஒருநாள் ஆழ்ந்துதான் போகிறேனே… ———————————————————— 2 எனக்கென ஒரு சம்மதம் தருவாயா ? அடுத்த ஜென்மமென ஒன்று உண்டெனில் நீயெனக்கு மகளாய்…

வானத்தின் கீழேதான் வாழ்கிறோம்

வானத்தின் கீழேதான் வாழ்கிறோம் தங்க. ஜெயராமன் மாமழை பெருமழையாகவும் இருக்கும், பெருமை படைத்த மழையாகவும் இருக்கும் சிதம்பரத்தை வீராணம் ஏரியின் தயவு என்பார்கள். வீராணம் உடைப்பெடுத்தால் சிதம்பரம் நகரைத் தடவிக்கொண்டு கடலுக்குச் சென்றுவிடும். இப்போது நடந்ததைப் பார்த்தால் தென் சென்னையைச் செம்பரம்பாக்கம் எரியின் தயவு என்று சொல்ல வேண்டும்.…

வானத்தைவிடப் பரந்து விரிந்தது

வானத்தைவிடப் பரந்து விரிந்தது கவிதை மூலம் – எமிலி டிக்கின்சன் மொழிபெயர்ப்பு – தேமொழி   எல்லையற்ற கற்பனைத் திறனில் நீலவானைவிடப் பரந்து விரிந்தது அருகருகே வைத்து ஒப்பிட்டால் மூளையின் ஆற்றலுக்கு உட்பட்டு அதனுள் அடங்கிவிடும் பரந்தவானமும் அளவற்ற கற்கும் ஆற்றலில் நீலக்கடலை விடவும் ஆழமானது ஒன்றுடன் ஒன்று…

வானம்

அழுது  வழியும் வானம் அதனால் சிரிக்கும் பூமியும் செழிப்பால் பொழுதில்  ஒழியும் ஈனம் -அதிரை கவியருவி கவியன்பன் கலாம்,

வானம் ஏன் வளைந்து கிடக்கிறது?

வானம் ஏன் வளைந்து கிடக்கிறது? கண்போல் பூமியைக் காக்க வளைந்ததோ விண்மீன் வரவை  பார்க்க வளைந்ததோ தண்டலை ஓசையைக்  கேட்க்க வளைந்ததோ! பண்பலை இசையிலே மயங்கி வளைந்ததோ                     4 வெட்கம் மேலோங்கி நெளிந்து வளைந்ததோ! பக்கம் யாருளர் எனப்…

வானமே பொழிக நீ!

வானமே பொழிக நீ! முத்தமிழறிஞர் கலைஞர் வானம் பொய்த்துத் தமிழகத்தில் வறட்சி மூண்டபோது மழையிரந்து 23.03.1975 அன்று முரசொலியில் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியது. வானமே பொழிக நீ! வறட்சியின் நெருப்புக் காட்டை – நீ வடித்திடும் கண்ணீரால் அணைத்துவிடு! மின்னிடும் உன் சிரிப்பெங்கே? முழங்கிடும் இடிப் பேச்செங்கே?…

பள்ளிக்கு வெளியே வானம்

பள்ளிக்கு வெளியே வானம் ராகுல் ஆல்வாரிஸ் தமிழில்: அன்பரசு சண்முகம் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை   உருவாக்கம் : ராகுல் ஆல்வாரி மின்னஞ்சல்: rahulalvares@gmail.com மொழிபெயர்ப்பு : அன்பரசு சண்முகம் மின்னஞ்சல்: sjarasukarthick@rediffmail.com வீட்டு முகவரி: 57, கிளுவன்காடு, வடக்குப்புதுப்பாளையம்(அ), ஊஞ்சலூர்(வழி), ஈரோடு – 638152 மேலட்டை உருவாக்கம்: ஜெகதீஸ்வரன் நடராஜன்…