1. Home
  2. வாசி

Tag: வாசி

திருக்குறளை வாசிக்காவிடின் வாழ்வில் உயர்வேயில்லை!

திருக்குறளை வாசிக்காவிடின் வாழ்வில் உயர்வேயில்லை!   ஈரடியில் உலகளந்த திருக்குறளுக்கு ஈடில்லை ஒரு குரலும் ஈரேழு உலகில்   ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் கல்வெட்டுகள் ஓலைச்சுவடிகள் அகழ்வாராய்ச்சியில் அகப்படுவதே ஆதாரங்கள்   மண்ணில் எழுத ஆரம்பித்து மரங்களில் இலைகளில் பாறைகளில் பதிந்த தென்மொழி! என் மொழி!   உணர்வுகளிலெல்லாம் உறைந்திருக்கும்…

புத்தகம் : வாசிப்பது எப்படி ?

புத்தகம் : வாசிப்பது எப்படி ? ஆசிரியர் :செல்வேந்திரன் . 📚📚📚🌹📚📚📚 ஏன் வாசிக்க வேண்டும்? எதற்காக வாசிக்க வேண்டும்? வாசிப்பதனால் என்ன பலன் ?.இந்தக் கேள்விகளுக்கு ஆசிரியருடைய பதில்.”வாசிப்பு என்னை துக்கத்தில் இருந்து விடுவித்தது; வறுமையில் இருந்து மீட்டது மேம்பட்ட மனிதனாக்கியது; எங்கும் எதற்கும் அடிமையாகாத சுதந்திர…

வாசிப்போம்.. விவாதிப்போம்…!

வாசிப்போம்.. விவாதிப்போம்…! மனித வாழ்வும் அறிவியலும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை. இத்தகைய அறிவியலில் அனுதினமும் புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில்நுட்பங்கள் என பல மாற்றங்களும் வளர்ச்சிகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அத்தகைய தொழில்நுட்பங்களைப் பற்றிய நமது அறிவை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம். நிலத்தில் ஏர் பிடித்து உழுவும் விவசாயிக்கு உதவும்…

வாசிப்பும் சுவாசிப்பும்

வாசிப்பும் சுவாசிப்பும் ———————————— வாசிப்பு  வழக்கமானால்   வாழ்வு சிறப்பாக அமையும்   வாசிப்பு காலத்தை அறிந்து கொள்ள   வாசிப்பு காலத்தை கடந்து செல்ல   வாசிப்பு முந்தைய நினைவுகளை நினைவு கூற   வாசிப்பு நிகழ்கால நிஜத்தை அறிந்து கொள்ள   வாசிப்பு எதிர்காலத்தை உருவாக்க…

நான் எப்படி வாசிக்கிறேன்?

நான் எப்படி வாசிக்கிறேன்? – ச.சீ.இராஜகோபாலன், கல்வியாளர் ச.சீ.இராஜகோபாலன் இப்போது 86 வயதாகிறது. இந்த வயதில் வாசிப்புதான் உயிர்மூச்சாக இருக்கிறது. முதுமையில் மறதி பெரிய நோய். அதற்குப் பலியாகாமல் இருக்க வாசிப்பை ஒரு ஆயுதமாகவே கையாள்கிறேன் என்று சொல்லலாம். காலையில் 4.30 மணிக்கு எழுந்தவுடன் கணினியில் தமிழ், ஆங்கிலச்…

வாசித்தல்’ எனும் மந்திரம்…

வாசித்தல் என்பது நம்மை புதிய உலகிற்கு இட்டு செல்லும் ஓர் மந்திரம். இன்றைய உலகில் எந்த மூலையில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறிய ஆயிரம் வழிகள் வந்துவிட்டது. செல்போன் மூலம் விரல் நுனிக்கே வந்துவிட்டது. பார்த்தல் மற்றும் கேட்பது மூலமே பல விஷயங்களை அறிய முடிகிறது, இதில் நமது…