அவர் என்னென்ன சொன்னாலும் ரசனை
அவர் என்னென்ன சொன்னாலும் ரசனை எஸ் வி வேணுகோபாலன் ஓர் அருமையான ரசிகர் அண்மையில் காலமாகி விட்டார். தமிழ் ஆசிரியர், புலவர், அரசவை கவிஞர், மேலவை உறுப்பினர், துணைத் தலைவர், திரைப்படப் பாடலாசிரியர் புலமைப் பித்தன் மறைவுச் செய்தி கேட்டதும், ஒரு ரசிகரைத் தமிழ் சமூகம் இழந்து விட்டது என்ற உணர்வு தான்…