1. Home
  2. மனிதர்

Tag: மனிதர்

தமிழக காவல்துறையினால், உளவுப் பிரிவால் அதிகம் கண்காணிக்கப் பட்ட மனிதர்.

முஹம்மது இஸ்மாயில் சாஹிப், தமிழக காவல்துறையினால், உளவுப் பிரிவால் அதிகம் கண்காணிக்கப் பட்ட மனிதர். ////////////////////////////////////////////////////////////////////// காயிதே மில்லத் மறைவுக்கு பின்னால், சில ஆண்டுகள் கழித்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் காயிதே மில்லத் நினைவுக் கூட்டத்தை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நடத்தியது. இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் ஐ.ஜி…

போலி மனிதர்

உண்மையாக நேசித்தேன் ஏமாற்றப்பட்டேன் நேர்மையாக இருந்தேன் எல்லாவற்றையும் இழந்தேன் கண்ணியத்தோடு பழகினேன் காயப்படுத்தபட்டேன் நியாயம் பேசினேன் அவமதிக்கப்பட்டேன் கேள்வி கேட்டேன் நிராகரிக்கப்பட்டேன் உதவி செய்தேன் பழியை ஏற்றுக் கொண்டேன் தவறுகளை எதிர்த்தேன் விமர்சிக்கப்பட்டேன் வார்த்தைகளை நம்பினேன் மனசு உடைந்தேன். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் போலி மனிதர்களிடம் இருந்து நான்…

வரலாற்று மனிதர் – வள்ளல் சி. அப்துல் ஹக்கீம் சாஹீப்

வரலாற்று மனிதர் – வள்ளல் சி. அப்துல் ஹக்கீம் சாஹீப். =================================================== நூறு ஆண்டுகளுக்கு முன், சித்தீக் ஹுசைன் என்ற வியாபாரி பம்பையிலிருந்து தனது துனி வியாபாரத்தை முடித்துக்கொண்டு, சொந்த ஊரான மேல்விஷாரம்(வேலூர்) திரும்பிக்கொண்டு இருந்தார். நள்ளிரவில் ரயில் சென்னை சென்ட்ரலை வந்தடைந்தது. மறுநாள் மாலை தான் மேல்விஷாரம்…

நாங்கள், மீண்டும் மனிதர்களாகிவிட்டோம்

நாங்கள், மீண்டும் மனிதர்களாகிவிட்டோம் – வித்யாசாகர் இதோ மீண்டும் அத்தை மாமா பேசுகிறார்கள் தொலைபேசியில் யார் யாரோ அழைத்து நலம் விசாரிக்கிறார்கள், மீண்டும் குருவிகள் கீச்சிடுகின்றன மீண்டும் மழை பெய்கிறது மீண்டும் ஏசியை அணைத்துவிட்டு சன்னலைத் திறந்து உலகத்தை கம்பிகளின் வழியே பார்த்து அமர்ந்திருக்கிறோம், ஊர்குருவிகள் கத்துவதும் குயில் விடிகாலையில் கூவுவதும் இப்போதெல்லாம் காற்றின்…

மனிதர்களை துன்பம் ஏன் துரத்துகிறது?

“மனிதர்களை துன்பம் ஏன் துரத்துகிறது?-” ” சீதை சொன்ன நீதி!” நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது, நாம் அவர்களிடம் கோபம் கொள்கிறோம். பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறோம். ஆனால், அது தவறான செயல். நமக்கு ஒரு துன்பம் ஏற்படுகிறது என்றால், அதற்குக் காரணம், நாம் முன் செய்த வினைப்பயன்தான்.…

மனிதரிலே…! மனிதரிலே!

பாடல்:A.முஹம்மது மஃரூஃப் ராகம்:தனிமையிலே இனிமை காணமுடியுமா மனிதரிலே…! மனிதரிலே! மனிதரிலே புனிதர் யாரு தெரியுமா! மகமூது நபியை மீறி மனம் அறியுமா! மனிதரிலே புனிதர் யாரு தெரியுமா! பிழையில்லாத வான்மறையாய் வாழ்ந்தவரே! அவர் அள்ளி அள்ளி வழங்குவதில் வல்லவரே!(2முறை) நபி உமிழ்ந்தால் உமிழ்நீரும் புனிதமே!(2முறை) வரும் வியர்வையிலும் நறுமணமே…

மௌத்தை மறந்து வாழும் மனிதர்களால் மட்டுமே இப்படி வாழ முடியும்!

மௌத்தை மறந்து வாழும் மனிதர்களால் மட்டுமே இப்படி வாழ முடியும்! எனது நண்பரின் வீட்டு திருமணத்திற்கு சென்றேன்.அவரது நெருங்கிய குடும்ப உறவினர் ஒருவர் தமது குடும்பத்தோடு வெளியூரில் இருந்து வந்து கலந்து கொண்டார்.இவர் பெரும் செல்வந்தராம். நல்லபடியா திருமணம் நடந்து முடிந்து உள்ளூர் மக்கள் கலைந்து சென்றதும்,வெளியூர் மக்களுக்கான…

என்ன உலகம்? என்ன மனிதர்கள்?

என்ன உலகம்? என்ன மனிதர்கள்? அழிந்து பட்டு போகும் மனித வாழ்க்கையின் அர்த்தம் புரியாமலேயே பெரும்பாலான மனிதர்களின் அன்றாட வாழ்க்கை நகர்ந்து போகிறது. நல்லாதானே இருந்தார்?இப்படி பொசுக்குனு போய்ட்டாரேனு ஒருவரின் மரண செய்தி கேள்வி பட்டு வார்த்தைகளை உதிர்க்கும் பிற மனிதர்கள், தங்களின் மரணத்தை நினைத்து பார்ப்பதில்லை. இஸ்லாம்…

ஒரு குடிகாரனுக்கு இருக்கும் மன உறுதி குடிபழக்கமில்லாத சராசரி மனிதர்களிடம் இருக்கிறதா?

ஒரு குடிகாரனுக்கு இருக்கும் மன உறுதி குடிபழக்கமில்லாத சராசரி மனிதர்களிடம் இருக்கிறதா?                                       (கீழை ஜஹாங்கீர் அரூஸி) எனக்கு தெரிந்த சில குடிகாரர்களிடம்…

மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!

                                           கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.   இவ்வுலகில் அல்லாஹ்விற்கு மாறுதல் செய்கின்ற மனிதர்களுக்கு மறுமையென்னும் இறுதி நாளில் மிகப்பெரிய நரக வேதனை…