1. Home
  2. பூ

Tag: பூ

வெள்ளைப் பூக்களின் … பயணம் !

‘பொற்கிழி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி அலைபேசி : 99763 72229 ஹஜ்ஜுக்குச் செல்வோரும் உம்ராவுக்குச் செல்வோரும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள் !     அதன்படி, புனித ஹஜ்ஜுக்குப் புறப்படும் வெள்ளைப் பூக்களே ! எதுவும் எனதில்லை எல்லாமே உனது என்றே…

ஆயிரம் பூக்களால் அர்ச்சிப்பவள் நீ

ஆயிரம் பூக்களால் அர்ச்சிப்பவள் நீ – காதல் கவிதை – வித்யாசாகர்!   உயிரானாய் உயிராகவே இருப்பாய் உயிருள் உயிர்மை ஊட்டுபவளே உயிருள்ளவரை உடனிரு. ஒரு அலைபோல மீண்டும் மீண்டும் ஓயாது வருபவள் நீ அந்த அலை அந்தக் கடலிலிருந்து மெல்ல விலகினால் அந்தக் கடலென்ன ஆகும்? நானென்ன…

ஒரு கவிதைப் பூ

  ஞானத் தலைநகர் கீழக்கரை வள்ளல், கொடை நாயகர் பட்டத்து சுல்தான் முகம்மது வம்சத்தை சேர்ந்த சங்கைக்குரிய பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் அவர்களை பாராட்டி வழங்கிய ஒரு கவிதைப் பூ   அஸ்ஸ்லாமு அலைக்கும், அன்பிற்குரியோரே ! அகமெல்லாம் நிறைந்த ஆற்றல் உடையோரே ! பட்டத்து சுல்தான் வம்சத்து…

பூ

பூ =============================================ருத்ரா உனக்கு ஒரு ரோஜாவை நீட்ட‌ நானும் வந்து கொண்டு தான் இருந்தேன். ஆனாலும் அந்தக்கோடு புனிதமானது.. புனிதத்தையும் விட மனிதமானது. அதனால் உன்னிடம் அந்தப்பூவை காட்டவே இல்லை ஆம். அந்த நட்புக்கோடு.. நினைத்து நினைத்துப்பார்த்தால் அது எவ்வளவு உன்னதமானது. எவ்வளவு பரவசமானது. இதயங்கள் கத கதப்பாய்…

99 வகையான தமிழ் பூக்களின் பெயர்கள்

99 வகையான தமிழ் பூக்களின் பெயர்கள்   1. காந்தள் மலர் 2. ஆம்பல் மலர் 3. அனிச்சம் பூ 4. குவளை மலர் 5. குறிஞ்சிப் பூ 6. வெட்சிப் பூ 7. செங்கோடுவேரி மலர் 8. தேமாம் பூ 9. மணிச்சிகை(செம்மணிப்பூ) 10. உந்தூழ்(மூங்கில் பூ)…

பூ வைப்பதால் ……

பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா…??? . இனிமே தினமும் வைத்து கொள்ளுங்கள்…!!! . உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன. ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன. அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.…

பூ பூவாய்ப் பூத்திருக்கு பூவுலகில்…!!

படைத்தவன் படைத்த பாமாலை பாரெங்கும் பூத்திருக்கும் பூஞ்சோலை கருப்பையின் கதகதப்பு அன்னையின் அரவணைப்பு அத்தனையும் வாடாத பூ மனைவியின் இதழ் மலரும் சிரிப்பு மாதுளையின் பூ கன்னச் சிவப்பு கவரும் ரோசாப் பூ மழலையின் மாசிலாப் புன்சிரிப்பு மல்லிகைப் பூ நண்பனின் நட்பு நாளும் பாதுகாப்பு அரிதாய்ப் பூக்கும்…

பூக்களினைப் பூட்டிவைத்து பூமிக்கு வந்தரதம்!

எங்கே என் தேவதை என்றே நான் தேடுகிறேன்.. என்னை அவள் மனச்சிறையில் என்றோ பூட்டிவிட்டாள்.. அன்பெனும் மாலைகட்டி அவளுக்காக காத்திருக்க.. இன்றுவரை வாராமல் எனைப் பேதலிக்க வைக்கின்றாள்! தெள்ளுத்தமிழ் பாசுரங்கள் அவளுக்காய் நானெழுத.. யாரந்த பைங்கிளி  இன்றெங்கே இருக்கின்றாள்? தேடுவதால் தென்றல்வருமா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்! தேவதையை நானடையும் நாளெதுவோ…

இது நிறம்மாறும் பூ..

இது நிறம்மாறும் பூ.. (கவிதை) வித்யாசாகர்   ———————————— வீடு பெருக்குகையில் விளையாட்டுப் பொருட்களை யெல்லாம் புலம்பிக்கொண்டே எடுத்து அடுக்கினாள் அம்மா விளையாட்டுப் பொருட்களையெல்லாம் புலம்பிக்கொண்டே கலைத்துப் போட்டது குழந்தை.. ———————————— 2 விளையாட்டு பொருட்களைப்போலவே மனதிற்குள் அடுக்கிவைத்துக் கொள்கிறார்கள் குழந்தைகள் நம்மை இது அப்பா இது அம்மாவென்று!…

பூக்காமற் போகுமோ பூ?

தலைப்பு:  பூக்காமற் போகுமோ பூ?*********************************************************************** மதிப்பிற்குரிய சகோதரர் கவிஞர் காவிரிமைந்தன் அவர்களுக்கு, நலம் விழைவல். மாணவப் பருவத்தில் நூலகத்தைத் திறக்கும் போது உள்ளே நுழைந்தால் மூடும்போது வெளிவந்தவர்களில் அடியேனும் ஒருவன்.அப்போது நூலகத்தில் உள்ள அத்தனை ஏடுகளையும் ஒன்றுவிடாமல் படிப்பது என் வழக்கம்.திராவிட இயக்க ஏடுகள் உட்பட எல்லாக் கட்சி ஏடுகளும்…