1. Home
  2. பாரதிதாசன்

Tag: பாரதிதாசன்

பாரதிதாசனின் குடும்ப விளக்கு

பாரதிதாசனின் குடும்ப விளக்கு – பகுதி 3 – உரையாளர்  திரு. வினைதீர்த்தான்  https://youtu.be/vFD24z5ME00?t=209   On Friday, July 2, 2021 at 1:01:31 PM UTC-7 தேமொழி wrote: பாரதிதாசனின் குடும்ப விளக்கு – பகுதி 2 – உரையாளர்  திரு. வினைதீர்த்தான்  https://youtu.be/r27v6RGsf0E On Friday,…

தமிழர் வாழ்வுக்கு ஊன்றுகோல் பாரதிதாசன்

தமிழர் வாழ்வுக்கு ஊன்றுகோல் பாரதிதாசன் மூவேந்தன் வளர்த்த முதிர்கனித் தமிழை உண்டு நாவேந்தன் தானாகி நாளெல்லாம் பாட்டெழுதி காவேந்தன் மணமாகி கவிதைகள் பலப்பாடி பாவேந்தன் எனப் பேர்பெற்ற பாரதிதாசன் புதுவையில் உதித்த புதியதோர் விடியல் பூந்தமிழுக்குக் கிடைத்த பொற்குவிப் புதையல் எதுகையில் மோனையில் இசையிடும் தென்றல் ஏழ்மையில் திகந்த…

இத்தகையோர் இருப்பதைவிட …….

இத்தகையோர்  இருப்பதைவிட இறப்பது நன்றே! வாணிகர்க்கும் தமிழென்றால் வெறுப்புண்டோ? அரசியல்சீர் வாய்க்கப் பெற்றோர் ஆணிகர்த்த பேடிகளோ? அரும்புலவர் ஊமைகளோ? இல்ல றத்தைப் பேணுமற்ற யாவருமே உணர்வற்றுப் போனாரோ? பெருவாழ் வுக்கோர் ஏணிபெற்றும் ஏறாத தமிழர்உயிர் வாழ்வதிலும் இறத்தல் நன்றே. 6 மிகுகோவில் அறத்தலைவர், அறநிலையக் காப்பாளர், விழாவெ டுப்போர்,…

இந்தி

இந்தி எதிர்த்திட வாரீர் – பாரதிதாசன் தகவல் : இலக்குவனார் திருவள்ளுவன் இந்தி எதிர்த்திட வாரீர் இந்தி எதிர்த்திட வாரீர் — நம் இன்பத் தமிழ்தனைக் காத்திட வாரீர்        (இந்தி) முந்திய காலத்து மன்னர் நம் முத்தமிழ் நாட்டினில் தொத்திடு நோய்போல் வந்தவட மொழிதன்னை — விட்டு                                 (5)…

பிழைப்புக்கு வாய்த்த தென்ன வடமொழியா?

பிழைப்புக்கு வாய்த்த தென்ன வடமொழியா? – பாரதிதாசன் தகவல் : இலக்குவனார் திருவள்ளுவன் வடமொழி எதிர்ப்பு பூசாரி கன்னக்கோல் வடமொழிக்குப் பொதுப்பணத்தைச் செலவழித்துக் கழகமெல்லாம் ஆரியர் அமைத்திடவும் சட்டம் செய்தார் ஐயகோ அறிவிழந்தார் ஆளவந்தார் பேசத்தான் முடிவதுண்டா? அஞ்சல் ஒன்று பிறர்க்கெழுத முடிவதுண்டா அச்சொல்லாலே? வீசாத வாளுக்குப் படைவீடொன்றா? வெள்ளியிறை…

இனமே சாகும்! – பாரதிதாசன்

இனமே சாகும்! – பாரதிதாசன் தமிழர்க்கு அழைப்பு தமிழரெல்லாம் தமிழரையே சார்தல் வேண்டும் தமிழரல்லார் தமைச்சார்தல் தீமை செய்யும்! தமிழர்க்குத் தமிழர் தாம் இடர்செய் தாலும் தமிழர்பொது நலமெண்ணிப் பொறுக்க வேண்டும தமிழரெல்லாம் தமிழரன்றோ! தமிழர் அல்லார் தமிழரல்லார் என்பதிலும் ஐய முண்டோ? தமிழர்க்குத் தமிழரல்லார் இதுவரைக்கும் தமைமறந்தும்…

பாரதிதாசனின் ”குடும்ப விளக்கு” ஒரு பார்வை

உலக மகளிர் தினம்  மார்ச் 18 உலக “” மகளீர் தினத்தினை “” முன்னிட்டு பாரதிதாசனின் ”குடும்ப விளக்கு” ஒரு பார்வை “““““““““““““““““`               புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். [1891 – 1964]                      …

பாரதியார் நாமம் வாழ்க – பாரதிதாசன்

பாரதியார் நாமம் வாழ்க – பாரதிதாசன் இலக்குவனார் திருவள்ளுவன் வாளேந்து மன்னர்களும் மானியங்கொள் புலவர்களும் மகிழ்வாய் அந்நாள் தாளேந்திக் காத்தநறுந் தமிழ்மொழியைத் தாய் மொழியை உயிரை இந்த நாள் ஏந்திக் காக்குநர் யார்? நண்ணுநர் யார்? என அயலார் நகைக்கும் போதில், தோளேந்திக் காத்த எழிற் சுப்ரமண்ய பாரதியார்…

பாரதிதாசன் கவிதைகளில் சில தொல்காப்பியக் கூறுகள்

  பாரதிதாசன் புதுமைக் கவிஞர், புரட்சிக் கவிஞர் எனப்பட்டாலும், மரபில் அவருக்கு மட்டற்ற மரியாதை உண்டு. எல்லா நல்ல கவிஞர்களையும் போலவே இலக்கண நூல்களையும் நன்கு கற்றறிந்து அவற்றைக் கையாளவும் மீறவும் செய்தவர் அவர். அவர் தொல்காப்பியம் சொல்லும் சில இலக்கியக் கருவிகளையும் இலக்கிய வகைகளையும் மிக அருமையாகப் பயன்படுத்தியுள்ளார். தொல்காப்பியம்:…

துன்பம் …………..

பாரதிதாசன் பாடல் துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்கமாட் டாயா? — எமக் கின்பம் சேர்க்கமாட் டாயா? — நல் அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ அல்லல் நீக்கமாட் டாயா? — கண்ணே அல்லல் நீக்கமாட் டாயா? துன்பம்… வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே வாழ்வில்…