1. Home
  2. தான்

Tag: தான்

துபாய் நகரின் மிகப் பிரமாண்ட நூலகத்துக்குதான் எழுதிய  ‘அறிவியல் அதிசயம்’ என்ற நூலைவழங்கிய  தமிழக தொழிலதிபர் வழுத்தூர் வெள்ளம்ஜி  எம்.ஜே. முஹம்மது இக்பால்

துபாய் நகரின் மிகப் பிரமாண்ட நூலகத்துக்குதான் எழுதிய  ‘அறிவியல் அதிசயம்’ என்ற நூலைவழங்கிய  தமிழக தொழிலதிபர் வழுத்தூர் வெள்ளம்ஜி  எம்.ஜே. முஹம்மது இக்பால் துபாய் : துபாய் நகரின் மிகப் பிரமாண்ட நூலகத்துக்கு தான் எழுதிய  ‘அறிவியல் அதிசயம்’ என்ற நூலைதமிழக தொழிலதிபர் தஞ்சாவூர் மாவட்டம்  வழுத்தூர் வெள்ளம்ஜி…

அவன் தான் இறைவன்

அவன் தான் இறைவன்“”””””””‘”””””””””‘””””””””””””””””””””””மண்ணின் உயிர் அவன்விண்ணில் சூழ்ந்தவன் அவன்நீராய் இருப்பதும் அவன்காற்றாய் நிறைந்தவன் அவன்கனலாய் சுடுபவன் அவன் அகிலத்தை இயக்குபவன் அவன்அனைத்து உயிரிலும் அவன்அன்னை தந்தையும். அவன்உன்னுள் இருப்பவன் அவன்என்னுள்ளும் இருப்பதும் அவன் உடலாய் உதிரமாய் அவன்உயிராய் உணர்வாய் அவன்கண்ணின் மணியாய் அவன்எண்ணமும் எழுத்தும் அவன்எங்கும் நிறைந்தவன் அவன்…

வேகம் தேவைதான், அவசரம் அல்ல…!

”வேகம் தேவைதான், அவசரம் அல்ல…!” ………………………………………………………………………………. இன்று நாம் அவசரமான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கும் அவசரம். எதிலும் அவசரம். உலகம் பணத்தை சுற்றி சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது… எதிலும் போட்டி அதிகரித்து விட்டது. அதனால் எங்கும் அவசரம், எதிலும் அவசரம் என்று ஆகிப்போனது உலகம். நவீன உலகில்…

வாழ்ந்திடுமோ தமிழ்தான்!

வாழ்ந்திடுமோ தமிழ்தான்!    நற்றமிழில் பேசுவது மில்லை அருந்தமிழில் எழுதுவது மில்லை பைந்தமிழில் பாடுவது மில்லை செந்தமிழில் பெயரிடுவது மில்லை கன்னித்தமிழில் கற்பது மில்லை இன்றமிழில் பூசிப்பது மில்லை மூவாத்தமிழில் முழங்குவதுமில்லை தமிழ்நெறியைப் போற்றுவது மில்லை தமிழனென்று எண்ணுவது மில்லை தமிழ் வாழ்க வெல்க  என்றால் வளர்ந்திடுமோ வாழ்ந்திடுமோ தமிழ்தான்!  இலக்குவனார் திருவள்ளுவன்

இது தான் தமிழ் !

இது தான் தமிழ் ! அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது.. பெயர்களையாவது படித்து அறிவோம்.. 1. தேவாரம் 2. திருவாசகம் 3. திருமந்திரம் 4. திருவருட்பா 5. திருப்பாவை 6. திருவெம்பாவை 7. திருவிசைப்பா 8. திருப்பல்லாண்டு 9. கந்தர் அனுபூதி 10. இந்த புராணம் 11.…

தீர்வுகளை சிந்திக்காத உள்ளம் தான் உணர்ச்சிகளை கொட்டும்

தீர்வுகளை சிந்திக்காத உள்ளம் தான் உணர்ச்சிகளை கொட்டும். ======================= CMN SALEEM ====================== இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடைய இந்த உம்மத்தின் கிரீடத்தில் மிளிரும் மூன்று வைரங்களில் பைத்துல் முகத்தஸ் என்ற வைரம் அமைந்துள்ள ஜெருசலேம் நகரை கி.பி.636 துவங்கி 450 ஆண்டுகள் தனது ஆளுகையில் வைத்திருந்த முஸ்லிம்…

என்றும் உன்னோடு தான்

என்றும் உன்னோடு தான் ===================================ருத்ரா என் உயிரில் நீ. உன் உயிரில் நான். அப்படியும் உனக்கு நான் ஒரு ரோசாவை நீட்டித்தானே காதலை சொல்லவேண்டும். ஓடோடி வந்தேன் இந்த ரோசாவைக்கொடுக்க. எல்லாம் உதிர்ந்த பின் இந்த முட்கள் மட்டுமே மிச்சம். முள் என்ன? மலர் என்ன? நீ என்ன?…

தான் நினைத்ததை சாதித்துக்கொண்ட அமெரிக்கா

அறிவியல் கதிர் தான் நினைத்ததை சாதித்துக்கொண்ட அமெரிக்கா பேராசிரியர் கே. ராஜு      கார்பன் வெளியீடுகளைக் குறைப்பதற்காக பல்வேறு நாடுகள் எடுத்துவரும் முயற்சிகளைப் பற்றிய பரிசீலனை முதலில் 2020-லும் பின்னர் 2025-லும் நடக்கப்போகிறதாம். ஆனால் அந்த மாதிரி பரிசீலனை ஏதும் பாரிஸ் மாநாட்டில் ஏன் செய்யப்படவில்லை என்ற கேள்வியை…