தமிழன்னைக்கு நேர்ந்த சோகம்.
தமிழன்னைக்கு நேர்ந்த சோகம். தமிழ்த் தாயே , என் தமிழ்த்தாயே , செந்தமிழ்த்தாயே , செம்மொழித்தாயே , கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றியவளே , தொன்மொழியே , உலகத்து மொழிகளுக்கெல்லாம் உந்துதலாய் இருப்பவளே , மூப்பெய்தி விட்டாயோ !, பலவீனப்பட்டாயோ !, கன்னடமும், களிதெலுங்கும் , கவின் மலையாளமும் உன்னிடத்தில் தோன்றிய உயர்மொழிகளன்றோ!, அவையெல்லாம் இந்தியாலே…