1. Home
  2. சொற்கள்

Tag: சொற்கள்

தமிழில் அரபுச் சொற்கள்

தமிழில்அரபுச்சொற்கள் .. அசல்   أصل மூலம்அத்தர் عطر மணப்பொருள்அத்து حد வரம்புஅமுல் عمل  நடைமுறைஅல்வாحلوه  இனிப்புஅனாமத்أنعمت கேட்பாரற்றஆபத்துآفت  துன்பம்ஆஜர்حاظر  வருகைஇலாகாعلاقة  துறைஇனாம்انعام  நன்கொடைஃபிர்கா அலகுகஜானாخزانة  கருவூலம்காய்தாقاعدة  தலைமை/வரம்பு  காலிخالي  வெற்றிடம்காஜிقاضي  நீதிபதிகைதிقيد  சிறையாளிசரத்துشرط  நிபந்தனைசர்பத்شربة குளிர்பானம்சவால்سوال  அறைகூவல்/கேள்வி  தகராறு تكرار வம்புதாவாدعوة  வழக்குதிவான்ديوان  அமைச்சர்பதில்بدل  மறுமொழிபாக்கிباقي  நிலுவைமகசூல்محصول  அறுவடைமஹால்محل  மாளிகைமாமூல்معمول  வழக்கம்மாஜிماضي  முந்தையமுகாம்مقام …

சொற்கள்

சொற்கள் பற்களே!சொற்களை கவனியுங்கள் பேசுவதற்குத்தான் சொற்கள்வீசுவதற்கு அல்ல! காயங்களை கேளுங்கள்கற்களைக் கூட மன்னிக்கும்சொற்களை அல்ல! பற்களே!ஆவி போவதற்குள்சாவியைத் தேடுங்கள்இதயக் கதவுகளைஇன்சொலால் திறக்க! பற்களே!நாவிடம் சொல்லுங்கள்பூவிடம் கற்றுக் கொள்ள! உறவு பிரிந்ததும்நட்பு முறிந்ததும்சொற்களால்தானே! பற்களே!சொற்களை கவனியுங்கள் முனைவர் மு. அ. காதர்சிங்கப்பூர்

என்னிடம் ஏது சொற்கள்?

என்னிடம் ஏது சொற்கள்? – சென்னிமலை தண்டபாணி வெள்ளிநிலா வெளிச்சத்தில், முல்லைப் பூக்கள் வீசுகிற நறுமணத்தில், வண்டின் பாட்டில் உள்ளத்தைக் கவர்ந்திழுக்கும் மழலைப் பேச்சில் உயிருருக்கும் தனிமையிலே நெஞ்சை வந்து கொள்ளையிடும் பறவைகளின் கலக லப்பில் குத்தாட்டம் போடுகிற அலைவி ரிப்பில் உள்ளூறும் கவியூற்றில் திளைத்த போதும் உன்பார்வை…

இரட்டை சொற்கள்!

இரட்டை சொற்கள்! குண்டக்க மண்டக்க : 🔸குண்டக்க : இடுப்புப்பகுதி 🔸மண்டக்க: தலைப் பகுதி பொருள் இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் மாறி இருப்பது அந்தி, சந்தி: 🔸அந்தி : மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது 🔸சந்தி: இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும்…

தெலுங்கு, மலையாள மொழிச் சொற்கள் வந்த வரலாறு

தெலுங்கு, மலையாள மொழிச் சொற்கள் வந்த வரலாறு   – முனைவர் ஔவை ந.அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, தமிழ்நாடு =================================================   சென்ற வாரம் வடமொழிச் சொற்கள் வந்த வரலாறு கட்டுரையைப் பல நண்பர்கள் படித்துப் பாராட்டியது மகிழ்ச்சியை அளிக்கிறது. குறிப்பாக சொல்வேந்தரும், சொல்லின் செல்வருமான திரு. சுகி…

உன்னிதழில் என் சொற்கள்!

உன்னிதழில் என் சொற்கள்! உன்காட்டு முட்களினால் பாதந் தோறும் உண்டாகும் பரவசத்தை என்ன வென்பேன்! உன்னம்பு  துளைக்கின்ற இதயத் திற்குள் உயிர்க்கின்ற காதலினை என்ன  வென்பேன்! உன்மூலம் வருகின்ற மரணம் என்றால் உயிர்கசிய வரவேற்றுப் பாட்டி சைப்பேன்! இன்னும்நீ வெறுமையினைக் கொடுப்பா யானால் என்னுலகை நலமாக முடித்துக் கொள்வேன்!…