1. Home
  2. சில

Tag: சில

இந்திய சுதந்திர போராட்டத்தில் மறைக்கப்பட்ட சில உண்மைகள்

இந்திய சுதந்திர போராட்டத்தில் மறைக்கப்பட்ட சில உண்மைகள் 🇮🇳. டெல்லியிலுள்ள இந்தியா கேட் மீது நாடு விடுதலைக்காக தனது இன்னுயிரை நீத்த சுமார் 95,300 சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் 61,945 பேர் முஸ்லிம்கள். 🇮🇳. சுதந்திரம் கிடைத்த நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் கணீரென ஒலித்த தேசிய…

திருக்குர்ஆன் மீதான சில புரிதல்கள்…!

திருக்குர்ஆன் மீதான சில புரிதல்கள்…! அறியாமையும் பிற்போக்குத் தனங்களும் நிரம்பிக்கிடந்த அரபுச் சமூகத்தில்… முன்னோர்களின் மீதான தவறான மதிப்பீடும் மூடநம்பிக்கைகளும் மலிந்துபோய், தங்களது வாழ்வியல் மேம்பாடு குறித்து மறுசீராய்வு செய்ய முன்வராத அந்த முரட்டுச் சமூகத்தில்… திருக்குர்ஆன் #வன்முறைப்_புரட்சி எதையும் தூண்டவில்லை. மாறாக வலிமையான #சிந்தனை_மேம்பாட்டை முன்வைத்தது. சிறந்த…

கிண்ணிமங்கலம் கல்வெட்டுகளும் சில கேள்விகளும்

source – https://www.facebook.com/marudhu.pandiyan.79/posts/3812694222181130 Marudhu Pandiyan [Curator of Government Museum in Madurai] மீண்டு வந்த வேங்கையின் எழுச்சி கட்டுரை கிண்ணிமங்கலம் கல்வெட்டுகளும் சில கேள்விகளும் சொ.சாந்தலிங்கம், மதுரை அண்மையில் மதுரை மாவட்டம் செக்கானூரணிக்கு அருகில் கிண்ணிமங்கலம் கிராமத்தில் தமிழி (தமிழ்-பிராமி) கல்வெட்டு ஒன்றும் அத்தோடு வட்டெழுத்துக் கல்வெட்டு…

அறிவு சார் அற்புத தகவல்கள் சில!

  அறிவு சார் அற்புத தகவல்கள்  சில!            (டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்.(ஓ ) நாம் சில மிருகங்கள், பறவைகள், சம்பவங்கள், பொருட்கள் பற்றி தவறான எண்ணங்களுடன் உள்ளோம். ஆனால் உண்மைகள் என்னென்ன என்று இந்த கட்டுரைகள் மூலம் காணலாம். பரபரப்பான அரசியல் சூழலில் சற்று அறிவு சார்ந்த தகவல்களை உங்களுக்குத்கொடுக்கலாம்…

தமிழர்கள் பேசும் சில கெட்ட வார்த்தைகள் ( வசவுச் சொற்கள் )

தமிழர்கள் பேசும் சில கெட்ட வார்த்தைகள் ( வசவுச் சொற்கள் ) ====    சொல்லும் தோற்றமும்   ==== தமிழர்கள் பேசுகின்ற வசவுச் சொற்கள் பலவற்றையும் உருது, தெலுங்கு, பெர்சியன் என்று ஏதேதோ மொழிகளைச் சேர்ந்தவை என்று கூறி வருகின்றனர். இக் கருத்து அடிப்படையிலேயே தவறான ஒன்றாகும். தூய தமிழ்ச்சொற்களே மக்கள் நாவில்…

சில கதைகளும் படிப்பினைகளும்

சில கதைகளும் படிப்பினைகளும்   # மனைவி இறக்கும்போது, அவருக்கு வயது 45 இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அவரை மறுமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும், அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை . என் மனைவி, அவள் நினைவாக எனக்கு ஒரு மகனை விட்டுச் சென்றிருக்கிறாள். அவனை வளர்த்து ஆளாக்குவது ஒன்றே இனி என் வேலை. அவன் சந்தோஷத்தில் அகமகிழ்ந்து, அவன் வெற்றியில் நான் திளைத்திருப்பது எனக்குப் போதும். அவனுக்காக வாழப் போகிறேன்.  இன்னொரு துணை  எனக்குத் தேவையில்லை என்று சொல்லிவிட்டார். வருடங்கள் உருண்டோடியன. மகன் வளர்ந்து பெரியவனானதும், தன் வீட்டையும், வியாபாரத்தையும் மகனிடம் எழுதிக் கொடுத்துவிட்டு ஓய்வு பெற்றார். மகனுக்கு திருமணமும் செய்து வைத்து, அவர்களுடனேயே தங்கியும் விட்டார். ஒரு வருடம் போனது. ஒரு நாள் வழக்கத்துக்கு மாறாக, கொஞ்சம் சீக்கிரமாக…

சில நேரம்…

Dr.Fajila Azad  (International Life Coach – Mentor – Facilitator) fajila@hotmail.com    FB:fajilaazad.dr   youtube:FajilaAzad   ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்   சில நேரம்…       நீ யார்?  இந்தக் கேள்வியை வேறு யாராவது கேட்டால் சட்டென்று அதற்கு…

புத்தகங்கள் பற்றி சில பெரியோர்கள்..

புத்தகங்கள் பற்றி சில பெரியோர்கள்..   ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது “ஒரு நூலகம் கட்டுவேன்” என்று பதிலளித்தாராம் மகாத்மா.   தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம்  ஜவஹர்லால் நேரு.   என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்.   மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.   வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா.   பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்.   ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்.   ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்- வின்ஸ்டன் சர்ச்சில்.   பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான்- மார்டின் லூதர்கிங்.   தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்.   நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன். -ஆபிரகாம் லிங்கன்.   ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி! – ஜூலியஸ் சீசர்.   உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்.. – டெஸ்கார்டஸ்.   போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்குங்கள்… – இங்கர்சால்.…