1. Home
  2. கார்

Tag: கார்

வாணியம்பாடி அருகே பள்ளி மாணவன் ஓட்டி சென்ற கார் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து; ஒருவர் பலி, 4 பேர் காயம்!

வாணியம்பாடி அருகே பள்ளி மாணவன் ஓட்டி சென்ற கார் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து; ஒருவர் பலி, 4 பேர் காயம்! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் ஆம்பூர் நூருல்லா பேட்டை மற்றும் ஜலால்பேட்டை பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் 4…

கார் கலைக் களஞ்சியக் குழந்தை

“கார் கலைக் களஞ்சியக் குழந்தை” என்ற தலைப்பில் இந்தியா புக் ஆப் ரிக்கார்டில் இடம் பெற்று தமிழக சிறுவன் சாதனை “கார் கலைக் களஞ்சியக் குழந்தை” என்ற தலைப்பில் இந்தியா புக் ஆப் ரிக்கார்டில் இடம் பெற்று தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சந்தோஷ் கண்ணா என்ற…

துபாயில் கார்கள் விற்பனைக்கு ……….

துபாயில் கார்கள் விற்பனைக்கு ……….   Toyota Yaris – 2009 Model Pajero   – 2011 Model   Serious buyers only contact : 050 51 96 433

கார்கள் மீது கட்டுப்பாடு..டெல்லி தரும் படிப்பினைகள்

அறிவியல் கதிர்                                                                                        கார்கள் மீது கட்டுப்பாடு..டெல்லி தரும் படிப்பினைகள்                                                                                    பேராசிரியர் கே. ராஜு 2016 புது வருடம் டெல்லிவாழ் மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தோடு பிறந்தது. கார்கள் மீது டெல்லி மாநகர அரசு ஒற்றைப்படை எண் உள்ள கார்கள் ஒரு நாள், இரட்டைப்படை எண் உள்ள…

பைக் மீது கார் மோதி வங்கிச் செயலர் சாவு

பரமக்குடி அருகே உள்ள முதுகுளத்தூர் சாலை காந்தக்குளம் முனியப்பசுவாமி கோயில் பகுதியில் வெள்ளிக்கிழமை இருசக்கரவாகனம் மீது கார் மோதியதில் வங்கிச் செயலர் உயிரிழந்தார். முதுகுளத்தூர் தாலுகா புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராக்கப்பன் மகன் ராஜேந்திரன் (45). பரமக்குடி மாதவன் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், பரமக்குடி…

கார் விபத்தில் அதிமுக பிரமுகர் படுகாயம்

முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை கார் விபத்தில் அதிமுக கிளைச் செயலாளர் படுகாயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள குமாரக்குறிச்சி காலனியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் சந்திரன் (55) காவல் நிலையம் அருகில் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது…