1. Home
  2. கரை

Tag: கரை

கல் மனதும் கரையுமே, கல்லுக்குள் ஈரமும் கசியுமே!

கல் மனதும் கரையுமே, கல்லுக்குள் ஈரமும் கசியுமே! (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ ) உலகம் முதலும் கொரானாவில் பாதிப்பு ஏற்படுத்திய கொரானா என்ற கொடிய நோய் மிகவும் தாமதமாக சுதாரித்துக் கொண்ட இந்தியாவினையும் விடவில்லை. அதன் பலன் 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப் பட்ட…

கரையும் கடலும்

கண்டதும் காதற் கடலில் விழுவோரே கண்டது மிந்தக் கரையும் அலையும்போல் விண்டதும் தீர்ந்து விலகியே செல்கின்ற உண்டு மறக்கும் உணர்வு. _அதிரை கவியன்பன் கலாம், துபை

கரைசேர்ந்த மனசாட்சி

கரைசேர்ந்த மனசாட்சி நுரைதள்ளும் ஒருகாட்சி கரைந்திடும் கல்மனமும் அரும்பிஞ்சைக் கொல்வதேன்? படகோடு சென்றவர்கள் உடலோடு கவிழ்ந்தனர் கடலோடு அலைகளாய் இடமிலா நிலைதானோ?

சாத்தனூர் கண்மாய் கரையில் தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை

முதுகுளத்தூர், :முதுகுளத்தூர் அருகேயுள்ள சா த்தனூர் கண்மாய் கரையில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என  ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். முதுகுளத்தூர் அருகேயுள்ள சாத்தனூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெ ற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். தாசில் தார்…

கடாலாடிக் கரை சேர்ந்து துறை கண்ட தமிழர் வாழ்வும் மொழியும்

  கடாலாடிக்  கரை சேர்ந்து துறை  கண்ட தமிழர்  வாழ்வும் மொழியும்.     பட்டினம் என்பது என்ன  ? பட்டினம் என்பது நம் தமிழில் கடல் சார்ந்த இடங்களையே பெரிதும் குறிக்கும். நாகைப்பட்டினம், விசாகப்பட்டினம், கொற்கைப்பட்டினம், மருங்கூர்ப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம், காயல்பட்டினம், மாதரசன்பட்டினம்,  முத்துப்பட்டினம், என்று இன்னும் பல. நமது தமிழ் இலக்கியமான பட்டினப்பாலை கூறுவதும் விளக்குவதும் அதுதான். “கெட்டும் பட்டினம் சேர்” என்ற பழய…

கடந்து போகும் வாழ்வு

காட்டாற்று வெள்ளம் போல் கரை கடந்து பாய்கிறது வாழ்வு. ஆயிரம் கண்கள் பார்த்துக் கொண்டே இருப்பது அறிந்தும் நான் காணப்படாதவளாகவே உணர்கிறேன். சுற்றிச்சுற்றி சுற்றம் இருந்தும் இழுத்துப் பூட்டிய என் சிறைக்கதவுகள் மூடிய வண்ணமே இருப்பதேன்? என வியக்கிறேன்! கூட்டுப்புழு கூட்டுக்குள் அடைபட்டு இருக்கும் எனக்கு என்று சிறகுகள்…