கண்டதும் காதற் கடலில் விழுவோரே கண்டது மிந்தக் கரையும் அலையும்போல் விண்டதும் தீர்ந்து விலகியே செல்கின்ற உண்டு மறக்கும் உணர்வு. _அதிரை கவியன்பன் கலாம், துபை