எங்கிருந்தாவது ஒரு புயல்
எங்கிருந்தாவது ஒரு புயல்======================================ருத்ரா அதுவானத்திலிருந்து வந்துவிழுந்தசுத்தமான ஒலித்துண்டுகள்என்றார்கள்.ஒலி என்றால்அதை ஏற்படுத்தியகுரல் வளையின் தசைநார்கள்யாருடையதுஎன்ற கேள்விகள் எழுந்தன.கேள்விகள் கேட்டுஎச்சில் படுத்தாதீர்கள்என்றார்கள்.அதுமனித செவிகளுக்குள்நுழைவதும்மறுபடியும்மனித நாக்குகளின்உமிழ்நீர் தோய்ந்துகுரலாக வெளிவருவதும்தீட்டோ தீட்டு என்றார்கள்.அப்படியென்றால்அதுஎவ்வளவு புனிதம் வாய்ந்ததாய்இருக்கவேண்டும்?மனிதர்கள்அதை “அறிவு”ப்புலன் கொண்டுஸ்பர்சிப்பதேஆபாசம் என்றார்கள்.அதை “அஸ்பர்ஸ்யோகம்” என்றுஒரு மாண்டூக ரிஷிவறள வறள மந்திரம் சொன்னான்.அதுஅப்படியேஎங்கே எல்லாமோ போனது.உள்ளூர்க்காரன்அர்த்தம் தேடவேபயந்தார்கள்.வெளிதேசக்காரர்கள்அந்த வெங்காயத்தோல்உரித்தார்கள்.இப்போது எல்லாம் புரிந்தது.
Tags: புயல்