கரைசேர்ந்த மனசாட்சி நுரைதள்ளும் ஒருகாட்சி கரைந்திடும் கல்மனமும் அரும்பிஞ்சைக் கொல்வதேன்? படகோடு சென்றவர்கள் உடலோடு கவிழ்ந்தனர் கடலோடு அலைகளாய் இடமிலா நிலைதானோ?