கரைசேர்ந்த மனசாட்சி

Vinkmag ad

siriyan boyகரைசேர்ந்த மனசாட்சி
நுரைதள்ளும் ஒருகாட்சி
கரைந்திடும் கல்மனமும்
அரும்பிஞ்சைக் கொல்வதேன்?

படகோடு சென்றவர்கள்
உடலோடு கவிழ்ந்தனர்
கடலோடு அலைகளாய்
இடமிலா நிலைதானோ?

News

Read Previous

ஆசிரியர்களே.. எம் பிள்ளைகளைக் காத்தருளுங்கள்!

Read Next

புலம்பெயர் சிறுகதைப் போட்டி

Leave a Reply

Your email address will not be published.