1. Home
  2. கண்மாய்

Tag: கண்மாய்

கண்மாய் சீரமைப்புப் பணி ஆய்வு

முதுகுளத்தூர் அருகே கண்மாய் சீரமைப்புப் பணியினை அமைச்சர் மணிகண்டன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில்  14 கண்மாய்களை குடிமராமத்து பணி செய்வதற்காக அரசு ரூ.1 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. இதில் முதுகுளத்தூர் தொகுதியில் கடலாடி ஒன்றியத்தில் 6 கண்மாய்கள், கமுதியில் 7 கண்மாய்கள், முதுகுளத்தூரில்…

கண்மாய்க்குள் முதியவர் சடலம் மீட்பு

முதுகுளத்தூர் அருகே வெள்ளிக்கிழமை கண்மாய்க்குள் முதியவர் சடலமாக மீட்கப்பட்டார்.  முதுகுளத்தூர் அருகே வெண்ணீர் வாய்க்கால் கண்மாய்குள் 65 வயது மதிக்கத் தக்க முதியவர் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.…

சாத்தனூர் கண்மாய் கரையில் தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை

முதுகுளத்தூர், :முதுகுளத்தூர் அருகேயுள்ள சா த்தனூர் கண்மாய் கரையில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என  ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். முதுகுளத்தூர் அருகேயுள்ள சாத்தனூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெ ற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். தாசில் தார்…

சிறுபாசன கண்மாய்கள் கணக்கெடுப்புப் பயிற்சி

முதுகுளத்தூர் சுற்று வட்டாரத்தில் உள்ள பாசனக் கண்மாய்கள் கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியர்  எஸ்.ராமமூர்த்தி தலைமையில் வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் சதீஷ்குமார், வருவாய் ஆய்வாளர் காசிநாதத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபாசன கண்மாய்கள் கணக்கெடுப்பு முறையை புள்ளிஇயல் ஆய்வாளர் மைக்கேல் செல்வி விளக்கினார். பயிற்சியின்…

பராமரிப்பின்றி அழியும் ஆறு, கண்மாய்கள் கேள்விக்குறியாகும் விவசாயத்தால் கவலை

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் பராமரிப்பின்றி ஆறுகள், கண்மாய்கள் அழிந்து, கேள்விக்குறியாகும் விவசாயத்தால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். முதுகுளத்தூர் தாலுகாவில், 267 கிராமங்களில் உள்ள 182 கண்மாய்கள் மூலமாக, 6,046 எக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த நிலங்களுக்கு பிரதான ரகுநாதகாவிரி ஆறு, 995 மீ., நீளம் கொண்ட முதுகுளத்தூர் பெரிய கண்மாய்,…

கண்மாய்கள் சீரமைப்பு எம்.எல்.ஏ., உறுதி

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் ஒன்றிய கவுன்சில் கூட்டம், தலைவர் சுதந்திராகாந்தி தலைமையிலும், பி.டி.ஓ., ரவிச்சந்திரன், முன்னிலையிலும் நடந்தது. பி.டி.ஓ., கணேசன் வரவேற்றார். எம்.எல்.ஏ., முருகன் கூறுகையில், “”அடுத்த நிதியாண்டின் துவக்கத்தில், ஒன்றிய கட்டுப்பாட்டிலுள்ள 100க்கும் மேற்பட்ட கண்மாய்கள், குடிநீர் ஊரணிகள் சீரமைக்கப்படும். சேதமடைந்த குழாய்களை, விரைவில் சீரமைத்தும், காவிரி குடிநீர் செல்லாத…