கண்மாய்கள் சீரமைப்பு எம்.எல்.ஏ., உறுதி

Vinkmag ad

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் ஒன்றிய கவுன்சில் கூட்டம், தலைவர் சுதந்திராகாந்தி தலைமையிலும், பி.டி.ஓ., ரவிச்சந்திரன், முன்னிலையிலும் நடந்தது.

பி.டி.ஓ., கணேசன் வரவேற்றார். எம்.எல்.ஏ., முருகன் கூறுகையில், “”அடுத்த நிதியாண்டின் துவக்கத்தில், ஒன்றிய கட்டுப்பாட்டிலுள்ள 100க்கும் மேற்பட்ட கண்மாய்கள், குடிநீர் ஊரணிகள் சீரமைக்கப்படும். சேதமடைந்த குழாய்களை, விரைவில் சீரமைத்தும், காவிரி குடிநீர் செல்லாத கிராமங்களுக்கு, வரும் வாரத்திற்குள் சப்ளை செய்யப்படும்,” என்றார்.

News

Read Previous

துபையில் ஹ‌பிப் திவான் மாம‌னாருக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி

Read Next

செந்திலுக்கு வயசு 60… திருக்கடையூரில் கொண்டாடினார்!

Leave a Reply

Your email address will not be published.