இருப்பது பேரின்பமன்றோ !
இருப்பது பேரின்பமன்றோ ! ( எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் … அவுஸ்திரேலியா ) பொட்டுவைத்த பூமுகத்தைத் தேடுகிறேன் …
இருப்பது பேரின்பமன்றோ ! ( எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் … அவுஸ்திரேலியா ) பொட்டுவைத்த பூமுகத்தைத் தேடுகிறேன் …
எல்லாப்புகழும் இறைவனுக்கே ! ( எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா ) எல்லாப் புகழும் இறைவனுக்கே இயன்றவரை உதவிடுவோம் யாவர்க்குமே நல்லவற்றை…
அவலக்குரல் கேட்கலையா ! ( எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா ) பொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் விலங்குகள்போல் இரக்கமதை அழிக்கின்றார் அளவின்றி ஆசைப்பட்டு அனைத்தையுமே அள்ளுகிறார் ! ஆட்சியிலே அமர்ந்திருப்பார் அறந்தொலைத்து நிற்கின்றார் அதிகாரம் இருப்பதனால்…
அனைவருமே பணிந்து நிற்போம் ! ( எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா ) கண்கண்ட தெய்வமாய் காருண்யக் கடவுளாய் மண்மீது வந்திருக்கும் மாதாநம் வரமாகும் எண்ணிநாம்…
அனைவருமே வாருங்கள் ! ( எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா ) இலக்கியங்கள் பலகற்றும் இங்கிதங்கள் வளரவில்லை தலைக்கனத்தை விட்டுவிட நிலத்திலுள்ளார் விரும்பவில்லை கொடுத்துதவும் மனப்பாங்கை தொலைத்துவிட்டு…
நாடிவந்து நிற்குமன்றோ ! ( எம். ஜெயராமசர்மா….. எல்பேண் … அவுஸ்திரேலியா ) நாநயம் இருந்துவிட்டால் நாணயம் நமக்குவரும் பேய்மனம் கொண்டுவிட்டால் …
ஆருக்கும் வாய்பதில்லை ! ( எம் .ஜெயராமசர்மா ……
அவர் இரங்க வேண்டுவமே ! [ எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா ] கடவுள் ஒருநாள் தமிழரைப் பார்க்கத் …
கைகூப்பிக் கேட்கின்றேன் ! ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ) அன்னையின் அரவணைப்பில் ஆனந்தம் நாம்கண்டோம் அவள்மடியில் படுத்துறங்கி அனைத்தையுமே நாம்பெற்றோம் இல்லையெனும் வார்த்தையவள் இதயத்தில் வந்ததில்லை இவ்வுலகில் அன்னையைப்போல் எவருமே இருந்ததில்லை அழுகுரலை அவள்கேட்டாள் ஆடியே போய்விடுவாள் பழுதுவெமை நாடாமல் பார்த்திடுவாள் அன்னையவள் கொழுகொம்பு போலவள்…
இருக்கின்றார் படமாக ! ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ) பட்சணங்கள் பலசெய்வார் பக்குவமாய் ஊட்டிடுவார் நட்டநடு ராத்திரியில் நானழுதால் எழும்பிடுவார் இஷ்டமுடன் எனையணைப்பார் எக்கணமும் எனைநினைப்பார் கஷ்டமின்றி நான்வளரக் காரணமாய் இருந்தாரே அவர்மடியில் படுத்துவிடின் அரைநொடியில் தூங்கிடுவேன் அவர்முகத்தைப் பார்ப்பதிலே ஆனந்தம் அடைந்திடுவேன் பள்ளிப் படிப்பறியார்…