1. Home
  2. எம்.ஜெயராமசர்மா

Tag: எம்.ஜெயராமசர்மா

இருப்பது பேரின்பமன்றோ !

இருப்பது    பேரின்பமன்றோ !             ( எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் … அவுஸ்திரேலியா )                     பொட்டுவைத்த பூமுகத்தைத் தேடுகிறேன்         …

எல்லாப்புகழும் இறைவனுக்கே !

  எல்லாப்புகழும் இறைவனுக்கே !         ( எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )    எல்லாப் புகழும் இறைவனுக்கே               இயன்றவரை உதவிடுவோம் யாவர்க்குமே            நல்லவற்றை…

அவலக்குரல் கேட்கலையா !

அவலக்குரல் கேட்கலையா ! ( எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா ) பொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் விலங்குகள்போல் இரக்கமதை அழிக்கின்றார் அளவின்றி ஆசைப்பட்டு அனைத்தையுமே அள்ளுகிறார் ! ஆட்சியிலே அமர்ந்திருப்பார் அறந்தொலைத்து நிற்கின்றார் அதிகாரம் இருப்பதனால்…

அனைவருமே பணிந்து நிற்போம் !

அனைவருமே பணிந்து நிற்போம் !       ( எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )    கண்கண்ட தெய்வமாய் காருண்யக் கடவுளாய்             மண்மீது வந்திருக்கும் மாதாநம் வரமாகும்          எண்ணிநாம்…

அனைவருமே வாருங்கள் !

அனைவருமே வாருங்கள் !           ( எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா ) இலக்கியங்கள் பலகற்றும் இங்கிதங்கள் வளரவில்லை          தலைக்கனத்தை விட்டுவிட நிலத்திலுள்ளார் விரும்பவில்லை          கொடுத்துதவும் மனப்பாங்கை தொலைத்துவிட்டு…

நாடிவந்து நிற்குமன்றோ !

நாடிவந்து நிற்குமன்றோ !     ( எம். ஜெயராமசர்மா…..  எல்பேண் … அவுஸ்திரேலியா ) நாநயம் இருந்துவிட்டால்              நாணயம் நமக்குவரும்              பேய்மனம் கொண்டுவிட்டால்          …

ஆருக்கும் வாய்பதில்லை !

                                                 ஆருக்கும் வாய்பதில்லை !       (    எம் .ஜெயராமசர்மா ……

அவர் இரங்க வேண்டுவமே !

அவர் இரங்க வேண்டுவமே !                    [ எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா ]                    கடவுள் ஒருநாள் தமிழரைப் பார்க்கத்  …

கைகூப்பிக் கேட்கின்றேன் !

கைகூப்பிக் கேட்கின்றேன் ! ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ) அன்னையின் அரவணைப்பில் ஆனந்தம் நாம்கண்டோம் அவள்மடியில் படுத்துறங்கி அனைத்தையுமே நாம்பெற்றோம் இல்லையெனும் வார்த்தையவள் இதயத்தில் வந்ததில்லை இவ்வுலகில் அன்னையைப்போல் எவருமே இருந்ததில்லை அழுகுரலை அவள்கேட்டாள் ஆடியே போய்விடுவாள் பழுதுவெமை நாடாமல் பார்த்திடுவாள் அன்னையவள் கொழுகொம்பு போலவள்…

இருக்கின்றார் படமாக !

இருக்கின்றார் படமாக ! ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ) பட்சணங்கள் பலசெய்வார் பக்குவமாய் ஊட்டிடுவார் நட்டநடு ராத்திரியில் நானழுதால் எழும்பிடுவார் இஷ்டமுடன் எனையணைப்பார் எக்கணமும் எனைநினைப்பார் கஷ்டமின்றி நான்வளரக் காரணமாய் இருந்தாரே அவர்மடியில் படுத்துவிடின் அரைநொடியில் தூங்கிடுவேன் அவர்முகத்தைப் பார்ப்பதிலே ஆனந்தம் அடைந்திடுவேன் பள்ளிப் படிப்பறியார்…