1. Home
  2. எம்.ஜெயராமசர்மா

Tag: எம்.ஜெயராமசர்மா

என்னளவில் மகிழ்கின்றேன் !

என்னளவில் மகிழ்கின்றேன் ! ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ) பார்த்தவர்கள் எல்லோரும் பக்குவமாய் வந்தமர்ந்து பலகதைகள் பேசிநிதம் பானமெலாம் பருகிடுவர் வேர்த்துதொழுகி நிற்பார்கள் விரைந்தங்கே ஓடிவந்து வியர்வைதனைப் போக்கிவிட்டு வியந்தென்னை பார்த்துநிற்பர் பெரியயவரும் சிறியவரும் பேதமின்றி வந்திடுவார் அருமையாய் பலகதைகள் அவரங்கே பேசிடுவார் உரசல்களும் வருமங்கே…

காணவேணும் இந்தியாவை

காணவேணும் இந்தியாவை  [ எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் ]            அறமதனைக் கடைப்பிடித்து          அனைவரையும் அரவணைத்து          பிறர்நலமே பேணிநிதம்          பெரும்பணிகள் ஆற்றிநின்றார்      …

அருவி

அருவி ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ) jeyaramiyer@yahoo.com.au   வள்ளுவரின் குறள் படித்தால் மனமாசு அகன்று விடும் தெள்ளுதமிழ் மூலம் அவர் தேடி எமக் களித்துள்ளார் அள்ள அள்ள குறையாத அத்தனையும் தந்த அவர் அருவி எனப் பாய்ந்தோடி அனைவரையும் விழிக்கச் செய்தார் ஆண்டவனை நினைப்பதற்கும்…