என்னளவில் மகிழ்கின்றேன் !
என்னளவில் மகிழ்கின்றேன் ! ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ) பார்த்தவர்கள் எல்லோரும் பக்குவமாய் வந்தமர்ந்து பலகதைகள் பேசிநிதம் பானமெலாம் பருகிடுவர் வேர்த்துதொழுகி நிற்பார்கள் விரைந்தங்கே ஓடிவந்து வியர்வைதனைப் போக்கிவிட்டு வியந்தென்னை பார்த்துநிற்பர் பெரியயவரும் சிறியவரும் பேதமின்றி வந்திடுவார் அருமையாய் பலகதைகள் அவரங்கே பேசிடுவார் உரசல்களும் வருமங்கே…