1. Home
  2. எதிர்ப்பு

Tag: எதிர்ப்பு

வைரஸ்களுக்கு எதிராக செயல்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்…!!

வைரஸ்களுக்கு எதிராக செயல்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்…!! உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலே காற்றில் சுற்றித் திரியும் நோய் கிருமிகள் தாக்கும் அபாயம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்கினால் அது கிருமித்தொற்று, வைரஸ்களோடு போராடி உடலைப் பாதுகாக்கும். வைட்டமின் சி அதிகம்…

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை…

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை… அன்பார்ந்த சகோதரர் சகோதிரிகளே! அஸ்ஸலாமு  அலைக்கும் வராஹ்.., நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அதுகொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாகஇருக்காது.…

எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயை விரட்டும் யுனானி

  குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பத்மஸ்ரீ விருதுபெரும் மருத்துவர் கலீபதுல்லா யுனானி மருத்துவத்தின் வேர் கிரேக்கத்தில் இருக்கிறது. அங்கிருந்து அரேபியாவுக்கு வந்து வளர்ச்சி பெற்ற பின்னர், பெர்சியா (இன்றைய ஈரான்) வழியாக இந்திய வந்தது. இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தின் ஒரு பகுதியாக யுனானி மருத்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பல…

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரி பழம்

முந்திரி வெப்பமண்டல பகுதிகளில் அதிகளவில் சாகுபடியாகிறது. தமிழகத்தில் அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு பயிர் செய்யப் படுகிறது. ஒரு எக்டேரில் முந்திரி கொட்டையின் விளைச்சல் 500 கிலோவாகும். நம்மிடையே முந்திரி கொட்டைகளை போல முந்திரி பழங்களை பயன்படுத்துவது குறைவு. நாட்டில் உற்பத்தியாகும் 500 டன் முந்திரி பழங்களில்…

தீவிரவாத எதிர்ப்பு தினம்: மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தீவிரவாத எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள்  நடைபெற்றன. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கடலாடி, கீழத்தூவல், திருவரங்கம் ஆகிய பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் ஆலோசனையின் பேரில், ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையில், டி.எஸ்.பி. நடராஜன்,…

கடைகளை அகற்ற எதிர்ப்பு: சாலை மறியலுக்கு முயற்சி

முதுகுளத்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலுக்கு முயன்றனர். முதுகுளத்தூர் சரவணப் பொய்கை ஊரணியின் கிழக்கில் மீன்கடைகள் உள்ளன. ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறி அதை அகற்றுவதற்கு பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கந்தசாமிபுரம், காமராஜர்புரம், பர்மா காலனி, உழவன்தோப்பு காலனி, மீனாட்சிபுரம் காலனி,…

அணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி?

தலைப்பு : கூடங்குளம்: ஏன் இந்த உலை வெறி? 1.  கவிதை எந்தப் பா வகையிலேயும் (புதுப்பா, மரபுப்பா) இருக்கலாம். 2.  24 வரிகளுக்கு  மிகாமல் இருக்க வேண்டும். 3. அணுஉலை எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கிய கவிதைகளை            மட்டுமே அனுப்புக! 4. …

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு!

  இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம். நம் முன்னோர்கள் தங்களுடைய…