1. Home
  2. விடுதலை

Tag: விடுதலை

அதிக சத்தத்திலிருந்து விடுதலை எப்போது…?

அறிவியல் கதிர் அதிக சத்தத்திலிருந்து விடுதலை எப்போது…? பேராசிரியர் கே. ராஜு சத்தம் வாழ்வியல் நடைமுறைகளில் ஒன்றாக நம்மை ஆட்கொண்டுவிட்டது. நாம் விட்டுவிலக வேண்டிய நடைமுறைகளில் “தேவைக்கு மீறிய அதிக சத்தம்” மிக முக்கியமானது. இந்த சத்தம் நம்மைப் படுத்தும் பாட்டினைப் பற்றி தி ஹிண்டு நாளிதழில் (ஜூன்…

இஸ்லாம் ஒரு விடுதலை இயக்கம்

இஸ்லாம் ஒரு விடுதலை இயக்கம் ஏ.கே.ஏ. அப்துல் சமது எம்.ஏ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரே இறைவனை உளமாற ஒப்புக்கொண்டு அவனே உவந்து தேர்ந்து கொண்ட அண்ணல் எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களை வாழ்க்கையின் முன்மாதிரியாகக் கொண்டு நற்செயல்களைப் புரிந்து வாழும் சீலர்கள், முஸ்லிம்கள் என அறியப்படுகிறார்கள்.…

இந்திய விடுதலை நாள் சிந்தனைகள்

இந்திய விடுதலை நாள் சிந்தனைகள் (கவிதை)   பலமுடன் கூடியே பிரிட்டனின் ஆட்சி விலக்கிய வேளையை விடுதலை நாளாய் நலமுடன் பாடியே நினைவினில் ஏந்தி வளமுடன் வாழவே வழுத்துவோம் இன்றே! உயிரினைத் துச்சமாய் உணர்ந்ததால் தியாகப் பயிரினால் அச்சமில் பரதமும் கிடைத்த முயற்சியின் உச்சமாய் முழுவதும் நினைப்போம் கயிற்றினில்…

ஜெயலலிதா விடுதலையாக வேண்டி விஷேச யாகம்

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி முதுகுளத்தூர் செல்வி அம்மன் கோயிலில் விஷேச சிறப்பு யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலர் ஆர்.தர்மர் தலைமை வகித்தார். அமைச்சர் எஸ்.சுந்தரராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வநாயகபுரம் ஊராட்சி தலைவர் ஜீவன் செந்தில்குமார் வரவேற்றார். மத்திய…

விடுதலை

விடுதலை    பிறப்பு என்பது கருவின் விடுதலை இறப்பு என்பது உயிரின் விடுதலை சிரிப்பு என்பது துன்பத்தின் விடுதலை வெறுப்பு என்பது சினத்தின் விடுதலை கற்றல் என்பது கல்லாமையின் விடுதலை நிற்றல் என்பது கற்றலின்  விடுதலை செல்வம் என்பது வறுமையின் விடுதலை வீரம் என்பது கோழையின் விடுதலை புண்ணியம்…

கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி

என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்த போது அவனால் படிக்கமுடியவில்லை. ஆனால் அதே இடது கண்ணை கைகளால்…

விடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள்

  இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர்களில் ஆண்களைப் போன்று பெண்களும் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளனர். அவர்களில் சிலரது குறிப்புகள் மட்டும் இங்கே. பேகம் சாஹிபா திண்டுக்கல் மாவட்டத்தில் பேகம் சாஹிபா என்ற ஊர் இருந்தது. அதன் பின்னர் பேகம் சாஹிபா நகராக மாறி அதன் பின்னர் பேகம்பூர்…

மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி

1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு…

விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்

இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு தமிழே எங்கள் மொழியாகும் தன்மானம் எங்கள் உயிராகும். உருவிய வாளுடனும், உறுதிமாறா நேர்மையுடனும் அரேபிய வெளிகளில் போராடிய பெருமானார் அண்ணல் நபிகள் (ஸல்) நிலை நாட்டிய இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட இந்திய முஸ்லீம் பெருமக்கள் பரங்கியர் சைன்யங்களின் பீரங்கிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும்…