வஃபாத்து செய்தி
முதுகுளத்தூர் மர்ஹூம்நோஞ்சான்அப்துல் காதர் மனைவியும் சிக்கந்தர்(சிக்கா)அவர்களின் தாயாருமான காதர்பீவி(அட்டையம்மாள்)அவர்கள். இன்று வபாத்தாகி விட்டார். நல்லடக்கம் நாளை காலை 10மணிக்கு பெரிய பள்ளிவாசல் மய்யவாடியில் நடைபெறும் மறுமை வாழ்விற்கு துஆ செய்யவும….