ஷார்ஜா கனி அத்தம்மா வஃபாத்து

Vinkmag ad

ஷார்ஜா கனி அத்தம்மா வஃபாத்து

 

சார்ஜாவில் பணிபுரிந்து வரும் ஜாபர் (எ) முஹம்மது கனியின் அத்தம்மா ஆயிசா இன்று 12.01.2015 திங்கட்கிழமை சென்னையில்  வஃபாத்தானார்.

இவர் மர்ஹும் இஸ்மாயில் ( கேப்பைச் சாக்கு ) அவர்களின் மனைவியாவார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்

அன்னாரது ஜனாசா நாளை காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்

அஹமது இம்தாதுல்லா

 

 

News

Read Previous

குழந்தைகளைத் தண்டிக்கும்போது கவனிக்க வேண்டியவை..!

Read Next

வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு

Leave a Reply

Your email address will not be published.