1. Home
  2. பாடல்

Tag: பாடல்

காலத்தை வென்ற கண்ணதாசன் பாடல்கள்

காலத்தை வென்ற கண்ணதாசன் பாடல்கள் என்பது பொதுத் .தலைப்பு. – உட் தலைப்பு உங்கள் கையில் … 05.06.2015க்குள் அனுப்புங்களேன்..   காலத்தை வென்ற கண்ணதாசன் பாடல்கள் –          ஜூன்   மாதத் தலைப்பு – முன்னோட்டம்..   தேனிறைத்த இன்பங்களைத் தான்சுமந்த சொற்களும் பூவிதழின் மென்மையாய் புன்னகை…

ஒருவர் இறந்த பின் மின் மயானத்தில் பாடப்படும் பாடல்

பட்டினத்தாரின் ஒரு மட மாது பாடலையும் இறுதிச் சடங்குகளில் பாடிக் கேட்டிருக்கிறேன்.  http://youtube.com/watch?v=pfCmsNDnIr4 As per facebook of குணசேகர் அவினாசி ஒருவர் இறந்த பின் மின் மயானத்தில் பாடப்படும் பாடல்; குறிப்பு;யாரும் இதை படிக்கமல் லைக் இட்டு செல்லவேண்டாம் கண்டிப்பாக படியுங்கள் இந்த பாடலை கேட்டால் யாருக்கும் தவறு செய்யவவே தோன்றாது. என் மனதை பிழிந்த அந்த பாடல் வரிகள்.…

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்

மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.  இசை அமைத்தவர்: மெல்லிசை மன்னர்  எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். “ நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில் தெக்கனமும் அதில் சிறந்த…

கவியரசு கண்ணதாசன் பாடல்கள் – காலத்தை வென்றவை

காவிரிமைந்தன் எழுதிய நூல் – வானதி வெளியீடு ‘கண்ணதாசனின் மறைவுக்குப் பிறகு தமிழுலகம் அவனுடைய பாடல்களில் புதிய புதிய அர்த்தங்களைக் கண்டு மகிழும்’ என்றார் ஜெயகாந்தன். நண்பர் காவிரிமைந்தன் ஜெயகாந்தன் சொன்னதைத்தான் சிறப்பாக இத்தொகுப்பில் செய்திருக்கிறார். கண்ணதாசனை ஒரு காதலியின் பரிசுத்த உணர்வுகளோடு நேசித்து,அவருடைய ஒவ்வொரு எழுத்திலும் தன்  ஆன்ம தரிசனம் கண்டு. அதிலேயே…

துன்பம் …………..

பாரதிதாசன் பாடல் துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்கமாட் டாயா? — எமக் கின்பம் சேர்க்கமாட் டாயா? — நல் அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ அல்லல் நீக்கமாட் டாயா? — கண்ணே அல்லல் நீக்கமாட் டாயா? துன்பம்… வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே வாழ்வில்…

தனித்தமிழ் இயக்கம் நடத்தும் சிறுவர் பாடல் போட்டி

பரிசு உருவா 1000.00   பாடல்அனுப்ப வேண்டிய கடைசிநாள் 2014 சனவரி 28 சிறுவர்கள் பாடிமகிழ்தற்கேற்ற இனிய 12 வரிப்பாடல்கள் 5 பாடல்கள் எழுத வேண்டும். முதற்பரிசு 500.00 உருவா இரண்டாம் பரிசு 300.00  உருவா மூன்றாம் பரிசு 200.00 உருவா நெறிமுறைகள் 1.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. 2.பிறமொழிச் சொற்கள் கலவாத…

கவிஞர் வாலியின் பாடல்கள்

Endrendrum Vaali is a stage show by Raj TV dedicated to the legend Vaali, who wrote Tamil poetry and film song lyrics for above four decades. He has also acted in several films including Sathya,…

கண்ணதாசன் பாடல்கள்

Karumuthu Kannan on K’Dasan http://www.youtube.com/watch?v=cJvANik4Knw Maruthu Mohan on K’Dasan http://www.youtube.com/watch?v=7jZh2DmIOuE Vamanan on Kannadhasan http://www.youtube.com/watch?v=65RGzjGXPXk Gangai Amaran on K’Dasan http://www.youtube.com/watch?v=_iP6q39vZ5c CBE-K’Vizha 26.06.11 – Isaikavi Ramanan http://www.youtube.com/watch?v=E8bb5H3ceKY CBE-K’Vizha 26.06.11 – Va.Ve.Su. http://www.youtube.com/watch?v=dBhpF4JZT7A CBE-K’Vizha 26.06.11 – MarabinMaindhan http://www.youtube.com/watch?v=6dMiPMj3evs Kannadhasan…

நகைச்சுவை

காய்ந்து சிவந்தது சூரிய காந்தி…. தேய்ந்து சிவந்தது வளர்மதி பிறையே.. நகை சுவையினில் சிவந்தன நன் மக்கள் வதனங்களே…. அன்பின் வழி ஊற்றாய், புன்னகை மெருகேற்றும்.. தங்க குணம் அழகாய் உயர்ந்தேற்றும்… இதுவே நகை சுவை யாளர் சேவையாகும்! உலக நகை சுவை யாளர் சங்கமாகும்! விண்ணிலே நகை…

முதுவை நல்லாற்றல் வாழ்க

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்    மெட்டு;-மறவேனே எந்த நாளும்,    இறையோனின் அருளினாலே, முதுவை நல்லாற்றல் வாழ்க, இறையோனின் அருளினாலே!   பதமான பாச பிணைப்பால், தரமான மேன்மை செயலால், இதமானசேவை புந்தோர், இனிதான முதுவை சான்றோர், இந்நாளின் மகிழ்ச்சியிதுபோல், எந்நாளும் மகிழ்ந்து வாழ்க!                                 [இறையோனின்] அறமான படிப்பு தரவே,…