1. Home
  2. நோன்பு

Tag: நோன்பு

இலக்கியத்தில் நோன்பு…..

ரமலான் மாதம் இஸ்லாமியர்க்கு நோன்பு மாதமாகும். முப்பது நாள் நோன்பிருந்து.., இறைவனை வணங்கி நோன்பு நோர்ப்பர். ஏழை, பணக்காரன் என்ற பேதமையை கழிந்து ஒற்றுமையாய் நோன்பினை நோப்பர், நமது இலக்கியத்திலும் நோன்பினைப் பற்றியும் விரிவாக பல செய்திகள் காணப்படுகிறது. அவற்றில் சில….., ***************************************************************************************************************** இலக்கியத்தில் நோன்பு….. #1 இப்போது நம்மில்…

உலகெங்கும் முஸ்லிம்கள் எவ்வளவு நேரம் நோன்பு நோற்கின்றனர் ?

How Long Muslims Fast For Ramadan Around The World The Huffington Post  | By Yasmine Hafiz    The holy month of fasting is a challenge for everyone observing Ramadan, but some Muslims have it harder than others. People fasting typically wake…

`ரமளான் நோன்பு’ புதிய வரலாற்று தோற்றத்தை நிச்சயம் உருவாக்கும்

http://www.muslimleaguetn.com/news.asp?id=3309 புனித ரமளான் முதல் நோன்பு இன்று (30-06-2014 திங்கள்) துவங்கியிருக்கிறது. நோன்பு (சௌம்) இஸ்லாமிய மார்க்கக் கடமைகள் ஐந்தில் ஒன்று; அதை எண்ணும்போதே உள்ளத்தில் பூக்கும் நன்று! மாண்பு தரும் நோன்பு என்பர். அந்த மாண்பு என்றால் என்ன பொருள்? நோன்பு, அகஇருளை நீக்கும் அற்புதப் பயிற்சி!…

சத்திய ரமலான்…!!!

இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்! – அத்தாவுல்லா சத்திய ரமலான்…!!! முடிந்ததா அந்த முப்பது நாள் மோகனம் பறந்ததா எங்கள் சுவனத்தின் வாகனம் நடந்ததா நதி நீர் நகர்ந்ததா தென்றல் பிறந்ததா புதுப் பிறை பிரிந்ததா ரமலான் ? சுவனம் இன்னொரு சுவனம் சென்றதா புவியின் கவனம் இதன்மேல்…

கோடானு கோடி கரங்கள் உயரட்டும்

கோடானு கோடி கரங்கள் உயரட்டும் ( சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமது ) ஓர் அற்புதமான பயிற்சிக்காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. ரமலான் மாதத்தின் மிகப் புனித நாட்கள் ஒவ்வொன்றாக நகர்ந்து ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை அடிவானத்தில் தன் ஒளிக்கீற்றைக் காட்ட தலைப்பட்ட உடன் அன்று பெருநாள்…

நோன்பு குறித்த ஜலாலுத்தீன் ரூமியின் கவிதை

Fasting – a poem by Rumi   This beautiful poem by Rumi perfectly describes the love and passion for fasting as a profound spiritual practice… a way to confront all concepts that do not serve…

இது தான் நோன்பு

  ( பொற்கிழிக் கவிஞர்  மு ஹிதாயத்துல்லா, இளையான்குடி ) அழைக்க : 99763 72229   படைத்த ரப்பின் பாசமுகவரிகளே…!   இல்லாமையால் பட்டினி சரிதான் ! ஆனால்.. இருந்தும் பசித்திருக்கிறோமே ! வல்ல அல்லாஹ்வுக்காக பசித்திருக்கிறோமே…! இது தான் நோன்பு !   எப்படியோ கரையும்…

நோன்பு கஞ்சி என்னும் அமிர்தம்!

கொஞ்சமாக ஒரேயொரு குவளைக்குள் அரிசி ……கொஞ்சமாக வெந்தயமும் கடலையான பருப்பும் துஞ்சப்போ குமுன்பாக தண்ணீரில் ஊற ……..தொடர்ந்துவரும் அந்திப்பொழுதில் அக்கலவை கழுவு இஞ்சிபூண்டு விழுதாக அரைத்தாக வேண்டும் …….இரண்டிரண்டு வெங்காயம் தக்காளி யுடனே கொஞ்சமாக பச்சைநிற மிளகாயும் எடுத்துக் ……கச்சிதமாய் வெட்டிவைத்துக் கொள்ளுங்கள் கவியே! பச்சைப்பட் டாணியுடன் கேரட்டும்…

ஸஹர் செய்வதின் சிறப்பு

  புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மது  நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது தோழர்கள்,மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள்,மற்றும் உலக முஸ்லிம்கள்  அனைவர் மீதும் உண்டாவதாக! எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே! அல்லாஹு தஆலாவின் வெகுமதிகளும்,பேருபகாரங்களும், எந்த அளவு இருக்கின்றன என்பதை பாருங்கள்.நோன்பின் பரக்கத்தினால் ஸஹர் நேர உணவையும்…

அறநெறிகளைத் தூண்டும் ஆன்மீக நோன்பு

    நோன்புக் கடமை “நிலந்தெளியும் பஜ்ருக்கு சற்று முன்பிருந்து பகல் முழுவதும் – சூரியன் மறையும் வரை உண்ணல், பருகல், உடலுறவு கொள்ளுதல் போன்ற நோன்பை முறிக்கும் எதுவுமின்றி, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நோன்பு நோற்றல்” எனும் இக்கடமை ஹள்ரத் ஆதம் நபிக்கு சொர்க்கத்திலிருந்தும் தொடர்ந்து உலகில்…