1. Home
  2. தாய்

Tag: தாய்

தாய் சேய் கருவறை காயம்

தாய் சேய் கருவறை காயம் கருவறை க்குள் சுவாசம் தந்தாய் உலக அதிசயம் தோற்று போனது அம்மா! கருவறையில் நீ இருக்க கடவுள் இடம் தவம்யிருந்தேன் ஈர ஐந்து மாதம் கழித்து நீ பொறந்த அந்த கடவுளே மகன்யென கொஞ்சி மகிழ்ந்தேன் தாலாட்டு பாடி உறவுகளை காட்டி வளர்த்தேன்…

காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டு தொடக்கவிழா

காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டு தொடக்கவிழா 2.7.2016   கம்பன் கழகம் காரைக்குடி, அன்புடையீர் வணக்கம். கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின்ஏழாம் ஆண்டு தொடக்கவிழா 2.7.2016 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00…

மாயா: தாயின் தனிமை

மாயா: தாயின் தனிமை ம.சுசித்ரா பாதுகாப்பற்ற நிலையில் எத்தனையோ கோமதி அம்மாக்களும், அப்சராக்களும் நம்மைச் சுற்றிலும் இருக்கின்றனர். பெங்களூரில் இருந்தபோதுதான் கோமதி அம்மாளைச் சந்தித்தேன். இன்ஃபோசிஸில் வேலை கிடைத்த மகனோடு, எங்கள் பக்கத்து வீட்டில் குடியேறினார் கோமதி அம்மாள். திருநெல்வேலி மணம் கமழக் கமழ அவர் பேசிய ஒவ்வொரு…

மகளுக்குத் தாயின் அறிவுரை !

மகளிர் பக்கம் : மகளுக்குத் தாயின் அறிவுரை !   அறியாமைக் காலத்தில் ஒரு தாய் தன் மகளுக்கு அவளுடைய மணநாளன்று செய்த அறிவுரை இங்கே தரப்படுகிறது. இது மிக ஆழ்ந்த அனுபவத்தைப் பிரதிபலிக்கிறது. ஒரு பெண் தன் கணவனை மகிழ்விப்பதற்கு அவள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான…

பெத்த தாய்!

இரவு 11 மணி சாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, டாக்ஸி என கையசைத்து நிறுத்தினார். “தம்பி ஆஸ்பத்திரி போகனும்” “நான் சாப்பிட்டுட்டு, படுக்கப் போற நேரம்” “என் மகளுக்கு பிரசவ நேரம்ப்பா, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா” என்றார் அப்பெண்மணி. “நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்”…

தயவான நீயே தாய் !

தயவான நீயே  தாய் ! ( எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் ) கடும்விரதம் பல இருந் தாய் கருவறையில் எனைச் சுமந் தாய் கருணைமழை தனைப் பொழிந் தாய் காதலுடன் எனை வளர்த் தாய் அரும்பொருளாய் எனை நினைத் தாய் அமுதெனப் பால் தனைக்கொடுத் தாய் பெரும்பிணிகள்…

முதுகுளத்தூர் அருகே 3 மகள்களை எரித்துக்கொன்று தாயும் தற்கொலை

ராமநாதபுரம், செப். 22– ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள காரைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 43). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ராமர் (38). இவர்களுக்கு செல்வி (18), பிரியா (16), பானு (10) ஆகிய 3 மகள்கள் இருந்தனர். செல்வி 12–ம் வகுப்பும், பிரியா…

தாயாய் மாறி உழைத்து விடு!

தாயாய் மாறி உழைத்து விடு!   ஒளியில் உலகம் விழித்தெழுந்தே ஓடி யாடும் வேளையிலே, குளித்து, துலங்கும் முகத்தோடு கூடும் அறிவின் திறத்தோடு, எளிய மலரின் அழகோடு ஏற்கும் வாழ்வை வெறுக்கின்றாய்! துளியும் விரும்பா சோர்வதனால், தூக்கம் தழுவித் தொலைக்கின்றாய்!     உழைப்பின் பயனை உணர்ந்தாலும், ஓய்ந்தே…

மனவளர்ச்சி குன்றிய மகனை காப்பாற்ற உதவுமாறு ஆட்சியரிடம் தாய் கோரிக்கை

மனவளர்ச்சி குன்றிய மகனை காப்பாற்றிட உதவுமாறு அவரது தாய் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமாரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வீரம்பல் கிராமத்தில் வசிக்கும் தோமா ஏசடியான் மனைவி மேரிஜூலியட். இவர்களது மகன் கிர்லோஷ் குமார் (7) பிறவியிலேயே மனவளர்ச்சி குன்றிய…

என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!

  தம்பீ,உங்களை போலவே எனக்கும் ஒரு மகன் இருந்தான்.எல்லா தாயையும் போல் தான் என் மகனையும் சீராட்டி,பாராட்டி மிகுந்த சிரமத்திற்கிடையிலும் வளர்த்தெடுத்தேன். 1999ல் என்மகனும் அரபு நாடு செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டான்.அவனது விருப்பத்திற்கு தடையின்றி அனுப்பி வைத்தேன். மனம் முடித்த நிலையில் சென்றான் என்னருமை மகன். மற்ற தாயை…