தாய் சேய் கருவறை காயம்
தாய் சேய் கருவறை காயம் கருவறை க்குள் சுவாசம் தந்தாய் உலக அதிசயம் தோற்று போனது அம்மா! கருவறையில் நீ இருக்க கடவுள் இடம் தவம்யிருந்தேன் ஈர ஐந்து மாதம் கழித்து நீ பொறந்த அந்த கடவுளே மகன்யென கொஞ்சி மகிழ்ந்தேன் தாலாட்டு பாடி உறவுகளை காட்டி வளர்த்தேன்…