1. Home
  2. காலம்

Tag: காலம்

காலம்

காலம் ================================ருத்ரா எங்கே அது? கருப்பு சிவப்பா கண்ணுக்கு தெரியவில்லை. விடியலும் அந்தியும் தான் நம்மோடு வரும் அதன் மைல்கற்கள்.. அதன் நீளம் அகலம் ஆழம் யாருக்குத் தெரியும்? அன்றொரு நாள் அகல விழியில் பேருந்தின் பிதுங்கி வழியும் கூட்டத்தில் ஒரு மின்னற்பூவைக் கண்டேன். என்னை நோக்கி அனிச்சத்தில்…

காலமெலாம் வாழுகிறாய்

காலமெலாம் வாழுகிறாய் —————————– (  எம் . ஜெயராமசர்மா … மெல்பேண்  அவுஸ்த்திரேலியா ) எங்கள்கவி கண்ணதாச என்றும்நீ வாழுகிறாய் தங்கநிகர் கவிதந்த தமிழ்க்கவியே நீதானே தங்கிநிற்கும் வகையினிலே தரமிக்க கவிதைதந்து எங்களுக்கு அளித்தவுன்னை எம்மிதயம் மறந்திடுமா பொங்கிவரும் கடலலைபோல் புதுப்புதிதாய் பாட்டெழுதி எங்கும்புகழ் பரப்பியதை எம்மிதயம் நினைக்கிறதே…

காலத்தை வென்ற கண்ணதாசன் பாடல்கள்

காலத்தை வென்ற கண்ணதாசன் பாடல்கள் என்பது பொதுத் .தலைப்பு. – உட் தலைப்பு உங்கள் கையில் … 05.06.2015க்குள் அனுப்புங்களேன்..   காலத்தை வென்ற கண்ணதாசன் பாடல்கள் –          ஜூன்   மாதத் தலைப்பு – முன்னோட்டம்..   தேனிறைத்த இன்பங்களைத் தான்சுமந்த சொற்களும் பூவிதழின் மென்மையாய் புன்னகை…

யானைக்கும் ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்!

மதம் கொண்ட யானையை “மஃபளர்” கட்டிய பூனை வீழ்த்தியது யானைக்கு ஒரு காலம் பூனைக்கும் ஒரு காலம் இந்தப் பூனையும் நல்ல பூனையா? கள்ளப் பூனையா? இனிவரும் காலம் இயம்பிடும் நண்பா! முஸ்லிம்கள் வகுத்த முன்னெச்செரிக்கை வியூகம் முஸ்லிம்கள் ஒற்றுமைக்கு முதல்தர இலாபம்! வாக்குகளை அள்ளுவதற்கு வாக்குறுதிகளைக் கொட்டிவிட்ட…

அணுகுண்டு வீச்சு: காலத்தின் கட்டாயம்

http://puthu.thinnai.com/?p=26284 ஹிரோஷிமா, நாகசாகி மேல் அணுகுண்டு வீசபட்டு இன்றுடன் 59 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றன. ஆண்டுகள் பல கழிந்தாலும் அந்த குண்டுவீச்சு பற்றிய சர்ச்சைகள் ஓயவில்லை. அக்குண்டுவீச்சு தவறானதே என அக்காலகட்டத்தை பற்றி அறியாத இளம் தலைமுறை நம்பிகொண்டிருக்கிறது. அதனால் அணுகுண்டுகள் வீசபட்டதற்கான காரணம், மற்றும் சூழலை ஆராய்வதே…

ரமழான் மாற்றத்திற்கான காலம்

ரமழான் மாதம் மாற்றத்திற்குரிய ஒரு காலம். அதனால் தான் ரமழான் ஆரம்பிக்கின்ற பொழுது, அந்த மாற்றத்தின் முதல் வடிவம் வானத்தில் நிகழ்கிறது. நபியவர்கள் கூறியுள்ளது போல்,  ரமழான் வருகின்ற போது,  சுவர்க்கத்தின் கதவுகள் திறந்து கொள்கின்றன. நரகத்தின் கதவுகள் அனைத்தும் மூடப்படுகின்றன. ஷைத்தான் விலங்கிடப்படுகின்றான். இவை வானளவில் நடைபெறுகின்ற மிகப்பெரிய…

ராகு காலத்தில் நம்பிக்கையற்ற பெண் அமைச்சர்

தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் !   தமிழகத்தின் முதல் பெண் அமைச்சராக அதுவும் சுகாதாரத்துறை அமைச்சராக அவர் பதவியேற்றார். இது நடந்தது 1946ஆம் ஆண்டு. அவர் தான் ருக்மணி லட்சுமிபதி. ராகுகாலமாவது கேதுகாலமாவது, எதுவந்தால் என்ன? அதுதான், நம் நாட்டைச் சனியனே பிடித்திருக் கிறதே! அப்புறம் என்ன?”…

காலத்தின்பின் கடக்கும் அத்தனை உயிர்களும்; வாழ்க!!

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள் – 15) வித்யாசாகர்! வித்யாசாகர் <vidhyasagar1976@gmail.com> காலத்தின்பின் கடக்கும் அத்தனை உயிர்களும்; வாழ்க!! கையச்சு முறுக்குப் போல உடைகிறது மனசு. நகக்கீறல்களைப் போல மறையாமல் ஒட்டிக்கொண்ட தழும்புகளாக மனதுள் ஒட்டிக்கொள்கிறது வார்த்தைகள். வாழ்வின் மூச்சு நிற்கும்வரை மறக்காமல் வலிக்கிறது நமது ஒவ்வொரு சூடானச்…

ஓ ! பாவலனே ! ப.மு. அன்வர்

  காலத்தின் வேதனையைப் பாடு தற்கும் கருவுயிர்த்த காரணத்தைப் பேசு தற்கும் ஓலத்தின் எதிரொலியில் உலக ஞானம் ஒலிக்கின்ற உண்மையினை உரைப்ப தற்கும் ஞாலத்தின் முதல்வித்து முளைவிடுத்து நடத்துகின்ற நாடகத்தை நவில்வ தற்கும் மூலத்தின் கவிதையெனும் ஒளிவிளக்காய் முகிழ்த்துள்ள பாவலனே வாராய் ! வாராய் !   சிந்தனையாம்…

கன்னல் நபி வாழ்வின் கால வட்டம்

கன்னல் நபி வாழ்வின் கால வட்டம்   தோற்றம்          -கி.பி. 571- ம் ஆண்டு   ஏப்ரல் திங்கள் 20 –ம் நாள் நபி விருது பெறல் –கி.பி.610 –ம் ஆண்டு   ஆகஸ்ட் திங்கள் 6- ம் நாள் தாயிப் விஜயம்    -கி.பி. 619 ம் ஆண்டு  பிப்ரவரி  திங்கள்…