1. Home
  2. ஆலோசனை

Tag: ஆலோசனை

பால், சர்க்கரை, பரோட்டா, பாக்கெட் மாவு வேண்டாம்: முன்னாள் பொறியாளர் சொல்கிறார் ஆலோசனை

லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும், சாப்பிடும் உணவில் விஷமும், ஆரோக்கியமற்ற தன்மையும் இருப்பதை அறிந்து, மென்பொருள் பொறியாளர் பணியை உதறிவிட்டு, சிறுதானிய வியாபாரத்தை துவக்கி உள்ளார் ஒருவர். இயற்கை அங்காடி: தண்டையார்பேட்டை, அகஸ்தீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் காளிராஜன், 42. பட்டப்படிப்பு முடித்து விட்டு, மென்பொருள் துறையில், 16 ஆண்டுகள் வேலைபார்த்தார்.…

தமுமுக ஆலோசனைக் கூட்டம்

முதுகுளத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமுமுக அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநில அமைப்புச் செயலாளர் மைதீன் உலவி தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்புக் குழு நிர்வாகிகள் பாகிர்அலி, வாவா ராவுத்தர், செய்யது…

விவசாயிகளுக்கு நெல் சாகுபடிநவீன தொழில் நுட்ப ஆலோசனை

முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை ஏற்பாட்டில் நவீன தொழில் நுட்ப ஆலோசனைகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர், நெல் சாகுபடி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளன. நெல் விவசாயத்தில் நவீன தொழில் நுட்பங்களைக்…

செப்டம்பர் 21 முதல் அஜ்மானில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

அஜ்மான் அல் ரஹா மருத்துவ நிலையத்தில் பத்து நாட்கள் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்   அஜ்மான் : அஜ்மான் அல் ரஹா மருத்துவ நிலையம் 21.09.2014 முதல் 30.09.2014 வரை பத்து நாட்கள் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற இருக்கிறது. இம்மருத்துவ ஆலோசனை முகாமில் டாக்டர்…

துபாயில் இலவச பல் மருத்துவ ஆலோசனை பெற …………….

  துபாய் பிரிமியர் மெடிக்கல் கிளினிக்கில் டாக்டர் சபிஹா சுல்தானா இலவச பல் மருத்துவ ஆலோசனையினை வழங்கி வருகிறார். இலவச பல் மருத்துவ ஆலோசனை பெற விரும்புவோர் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்து விட்டு வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பிரிமியர் மெடிக்கல் கிளினிக் தேரா : 04…

விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம்

முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம் ஊராட்சியில் சனிக்கிழமை விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா செல்வநாயகபுரத்தில் விவசாயிகளுக்கு, நெல் சாகுபடி அதிக விளைச்சலுக்கான நவீன தொழில்நுட்பம் குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் ஆலோசனை விளக்க கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பயிர் பாதுகாப்பு, களை…