1. Home
  2. தற்போதைய செய்திகள்

Category: தற்போதைய செய்திகள்

துபாய் தமிழ்ச் சங்கம் நடத்திய குடும்ப சங்கமம்

துபாய் : துபாய் தமிழ்ச் சங்கம் தனது மார்ச் மாத நிகழ்வினை குடும்ப சங்கமமாக 30.03.2012 வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை துபாய் மம்சார் பூங்காவில் பல்வேறு போட்டிகளுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காலை எட்டு மணிக்கு துவங்கிய குடும்ப சங்கமத்தின் துவக்கமாக பொருளாளர் கீதாகிருஷ்ணனிடம் தங்களது வருகையினை…

துபாயில் புஷ்ரா நல அறக்கட்டளையின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா

துபாயில் புஷ்ரா நல அறக்கட்டளையின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் மலர் வெளியீட்டு நிகழ்ச்சி ஆகியன 06.04.2012 வெள்ளிக்கிழமை மாலை துபாய் தேரா அல் காமிஸ் முஹ‌ம்ம‌துஉண‌வ‌க‌த்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு எஸ். அபுசாலிஹ் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் சமுதாயப் பணியில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன்…

துபாயில் ந‌டைபெற்ற‌ செம‌சிங்க‌ர் 2012

துபாய் : துபாயில் ரேடியோ ஹ‌லோவுட‌ன் இணைந்து ஸ்மைல் ஈவெண்ட் செமசிங்க‌ர் 2012 எனும் சிற‌ப்பு நிக‌ழ்வினை 30.03.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை துபாய் அல் த‌வார் ஸ்டார் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌ட‌த்திய‌து. மார்ச் 23 ம‌ற்றும் 24 ஆகிய‌ நாட்க‌ளில் கராமா சென்ட‌ரில் 5 முத‌ல் 15 வ‌ய‌திற்குட்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு…

துபாயில் த‌மிழ்த்துளி அமைப்பின் முத‌லாம் ஆண்டு விழா

துபாய் : துபாயில் த‌மிழ்த்துளி அமைப்பின் முதலாம் ஆண்டு விழா 23.03.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை அல்த‌வார் ஸ்டார் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌து. விழாவிற்கு த‌மிழ்த்துளி அமைப்பின் த‌லைவி ப்ரியா விஜ‌ய் த‌லைமை தாங்கினார். த‌மிழ்த்தாய் வாழ்த்துட‌ன் விழா இனிதே தொட‌ங்கிய‌து. சிற‌ப்பு விருந்தின‌ராக‌ ரேடியோ ஹ‌லோவின் ந‌ட்ராஜ் ப‌ங்கேற்றார்.…

துபாயில் த‌மிழ்த்துளி அமைப்பின் ஏற்பாட்டில் கல்விச் சுற்றுலா

துபாய் : துபாயில் த‌மிழ்க் குழ‌ந்தைக‌ள் த‌மிழில் பேச‌ வேண்டும் எனும் நோக்க‌த்தின் அடிப்ப‌டையில் செய‌ல்ப‌ட்டு வ‌ரும் த‌மிழ்த்துளி அமைப்பு த‌ன‌து முதலாம் ஆண்டு நிறைவு விழாவினையொட்டி சுற்றுலா நிக‌ழ்வினை 23.03.2012 வெள்ளிக்கிழ‌மைய‌ன்று ஏற்பாடு செய்திருந்த‌து. துபாயில் இருந்து அபுதாபி செல்லும் வ‌ழியில் அமைந்துள்ள‌ ச‌ஹாமா எமிரேட்ஸ் ஷு…

துபாயில் இளையான்குடி ஜமாஅத் சந்திப்பு நிகழ்ச்சி

துபாய் வாழ் இளையான்குடி சுற்றுப்புற ஜமாத்தார்களின் வருடாந்திர கூட்டம் 23  மார்ச்  வெள்ளிக்கிழமை அன்று முஷ்ரிப் பூங்காவில் இனிதே நடந்தேறியது. சுமார் 200 க்கும் மேற்பட்ட ஜமாத்தினர் அவர்தம்குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை நெல்லுகுரிச்சான். முஹம்மது நாசர் தொகுத்து வழங்கினார். நெய்னாப்பிள்ளை. பரிது வரவேற்புரை நிகழ்த்தி வந்தவர்களை வரவேற்றார். ரப்பர் காசிம். நூருல் அமீன் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்தி…

திருவாரூர் மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் இல்ல மணவிழா

இரு மனங்களை வாழ்த்துவோம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – திருவாரூர் மாவட்ட செயலாளர் K. முகைதீன் அடுமை அவர்களின், தீன்குலச்செல்வி M. சபுரா சுஹானா அவர்களுக்கும், ஒரத்தநாடு – புதூர் – ஜனாப் அக்ரி.மு.அக்பர் அலி B.sc., அவர்களின் தீன்குலச்செல்வர் சுஹைல் அலி M.B.A LONDON –…

அபுதாபியில் வ‌ளைகுடா வ‌ர்த்த‌க‌ம் ம‌ற்றும் போக்குவ‌ர‌த்து குறித்த‌ க‌ண்காட்சி

அபுதாபி : ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌த் த‌லைந‌க‌ர் அபுதாபில் வ‌ளைகுடா வ‌ர்த்த‌க‌ம், போக்குவ‌ர‌த்து ம‌ற்றும் சுற்றுலாத்துறை குறித்த‌ க‌ண்காட்சி ம‌ற்றும் க‌ருத்த‌ர‌ங்க‌ம் மார்ச் 26 முத‌ல் 28 வ‌ரை ந‌டைபெற்ற‌து. இக்க‌ண்காட்சியில் இந்தியா சுற்றுலா நிறுவ‌ன‌ம் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நாடுக‌ளின் சுற்றுலா நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ங்கேற்ற‌ன‌. அமீர‌க‌த்துக்கான‌ இந்திய‌ தூத‌ர்…

சென்னை ரயில் மியூசியத்தின் சுவராசியமான கதை

நமக்கு நெருக்கமான, மட்டும் பிரியமான விஷயத்தில் ரயில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். எத்தனை முறை பார்த்தாலும், எத்தனை முறை பயணம் செய்தாலும், எந்த வயதிலும் களைப்பிற்கு பதிலாக களிப்பே தரும் ரயிலின் வரலாறுதான் எத்தனை சுவாரசியமானது 150 வருட இந்திய ரயில்வேயின் வரலாறை சொல்லும் சென்னை புது ஆவடி…

50 கி.மீ., தூரம் சைக்கிள் ஓட்டியபடி ஓவியம்: மதுரை இளைஞர் அசத்தல்

மதுரை: சைக்கிள் “ஹேண்ட் பாரை’ பிடித்துக் கொண்டும், இடுப்பை வளைத்துக் கொண்டும் ஓட்டினாலும்கூட, சில சமயங்களில் கீழே விழுந்து மண்ணை கவ்வ வேண்டியிருக்கும். ஆனால், இளைஞர் ஒருவர் 50 கி.மீ., தூரம் வரை, சைக்கிளில், “ஹேண்ட் பாரை’ பிடிக்காமல், ஓட்டியபடி ஓவியம் வரைந்து அசத்துகிறார். அந்த சாதனைக்கு சொந்தக்காரர்…