சிந்திக்க மறந்த என்னவனே!
ஏ மனிதனே.. என் இனத்தவனே.. சிரிக்கத் தெரிந்த நீ.. ஏன் சிந்திப்பதே இல்லை?! இல்லாத வானத்தை வருணிக்கும் நீ.. இருக்கும் மானத்தை மறந்து விட்டாய்! அழகாய் வளர்ந்து வளர்ந்து மீண்டும் தேயும் நிலவு போல.. உயரே பறந்து பறந்து தரைக்கு இரங்கும் பருந்து போல.. கடலில்.. புரண்டு, எழுந்து,…