1. Home
  2. கவிதைகள் (All)

Category: கவிதைகள் (All)

அர்த்தம்

ஆசிர்வதிக்கப் பட்ட பூமி இன்று சபிக்கப் பட்டவர்கள் கையில் இஸ்ரேல் செய்தால் ஞாயம் ஈராக் செய்தால் அநியாயம் சாத்தான்கள் எல்லாம் இன்று சமாதானம் பேசுகிறது உலக அமைதியை எண்ணெய் நாட்டிலும் ஏழை நாட்டிலும் ஓயாது போர் செய்து தேடும் வல்லரசு உண்மையை பேச அஞ்சுபவர்களே இன்று உலகத் தலைவர்கள்…

சாரல்

பெய்துக் கொண்டிருக்கிறது சிலர் நனைகின்றோம் பலர் நகர்கின்றோம் எல்லையில்லாத் தேவைகளைக் கூட்டியதால் தேடலில் தொலைகின்றோம்… தன்னிடம் கிடைப்பதை விட்டுவிட்டு தானையமாய் திரிவதில் நாம் தீவிரவாதிகள்… சுயநலம் என்பது நமக்கு மற்றவர்களோடு அல்ல நம்மிடமே… அனைத்தையும் ஆசைக்கு அடகுவைத்து விட்டு அந்த அனைத்திலும் தன்னை மீட்க தவறுகிறோம்… சின்ன சின்ன…

உயிர்க் கப்பல்!

பரந்தமணற் பெருங்கடலில் பயணம் செல்லும் கப்பல் – இது பக்குவமாய் உயர் முதுகில் பாரம் சுமக்கும் கப்பல்! வறட்சி மிகு நீரிலாவனத்தில் போகுங் கப்பல் – இது வாலும் முதுகும் கால்கள் நான்கும் வாய்த்திருக்கும் கப்பல்! நீர்குடிக்க வாய்ப்பிருந்தால் நிறையக் குடிக்கும் கப்பல் – மிக நெடும் பொழுது…

வாழ்க்கை

வாழ்க்கை இதன் அர்த்தம்தான் என்ன? ஜனனம், மரணத்தை நோக்கி மெல்ல நகர்கிறதே.. அதுதான் வாழ்க்கையா? உறக்கத்தில் கூட சுவாசிக்கிறானே மனிதன்..! சுவாசிப்பதுதான் வாழ்க்கையா? பசியை போக்க பத்தும் செய்கிறானே.. எனின்.. புசிப்பதுதான் வாழ்க்கையா? “கடலைக் கடப்பேன்.. நெருப்பில் நடப்பேன்.. நினைவில் மட்டும் நீயிருந்தால்.. ஏவுகணைகளையும் எதிர்த்திடுவேன்..” பொய்யாய் புலம்புகிறானே…

பூர்வீகம்

பூர்வீகம் இது பலருக்கும் புரிய முடியா ஒரு கார் மேகம் கார் மேகம் இதை பூக்களிடம் கேட்டால் அதில் இல்லை தார்மீகம் பூக்களுக்கும் உண்டு பூர்வீகம் மாக்களுக்கும் உண்டு பூர்வீகம் ஆனால் மக்களுக்கு மட்டுமே இதை அறிவது ஆன்மிகம் பூர்வீகம் அறியப் போகும் அறியுகம் வெகு தூரம் இல்லை…

பூசை

உண்மையை  விட்டு  விட்டு பொய்க்கு  பூசை நடக்கிறது அங்கே கால்களை இழந்து விட்டு பாத யாத்திரை போகிறது ஒரு  கூட்டம் வேல்கள் எல்லாம் வாள்களாக மாறி மார்பில் பாய்கிறது நிஜதுக்கு சமாதி  நிழலுக்கு வழிபாடு அவர்கள் இடித்தது மசூதி அல்ல மனிதம் மனிதத்தை அழித்து விட்டு மதம் வளர்கும்…

வந்தது ஆஸ்கார்…

வந்தது ஆஸ்கார்… உலகமே வந்ததோ உள்ளே? அலறுகிறது தொலைகாட்சிகள்! புல்லரிக்கிறது ஊடகங்கள்! அருகிலேயே கொத்து கொத்தாய் விழுகின்றன தமிழனின் பிணங்கள்! கேட்பார் யாரோ? கேட்டவன் யாரோ? பிணத்தின் மீது ஆனந்திக்கும் ஆஸ்கார் யாருக்கு வேண்டும்? கொடுங்கள் ஒரு ஆஸ்கார் இலங்கை அதிபருக்கும்! – மயிலை கவியப்பா! mayilai.kaviyappa@gmail.com

எது இனிது?

மனிதன் தன் வாழ்நாளில் எது இனிது எது இனிது என்று தேடியே காலத்தை கடத்தி விடுகிறான். கவிஞர் மஞ்சை மயிலன், வாழ்க்கையில் இனியது எது என்று, இனிதாக உரைத்துள்ளார். எது இனிது? ஆக்கிவைத்த உணவின் அறு சுவையா இனிது? தேக்கிவைத்த அன்பின் திருவினையே இனிது! படைத்துவைத்த காவியத்தை படித்தலா…

" ஊனம்"

ஊனமுற்றோரை உதாசீனப்படுத்தும் ஞானமற்ற மனிதா…! நீயும் ஒரு நாளில் நிலத்தில் சாயும் வேளையில் உயிரும் போய்விடும்; பெயரும் போய்விடும்..! உடல் முழுதும் செயலற்று கிடக்கும்;”ஊனமுற்ற”நிலையே கிடைக்கும்…. வேதத்தைக் காணாத கண்கள்; ஓதாத நாக்கு;பிடிக்காத கைகள்; உள்ளத்தால் ஊனமுற்றவைகளே.. அகம்பாவம் நிறைந்ததால், அகம்- பாவத்தில் உறைந்ததால்; சுகம் தேடும் உள்ளமே-…

” ஊனம்”

ஊனமுற்றோரை உதாசீனப்படுத்தும் ஞானமற்ற மனிதா…! நீயும் ஒரு நாளில் நிலத்தில் சாயும் வேளையில் உயிரும் போய்விடும்; பெயரும் போய்விடும்..! உடல் முழுதும் செயலற்று கிடக்கும்;”ஊனமுற்ற”நிலையே கிடைக்கும்…. வேதத்தைக் காணாத கண்கள்; ஓதாத நாக்கு;பிடிக்காத கைகள்; உள்ளத்தால் ஊனமுற்றவைகளே.. அகம்பாவம் நிறைந்ததால், அகம்- பாவத்தில் உறைந்ததால்; சுகம் தேடும் உள்ளமே-…