1. Home
  2. இலக்கியம்

Category: திருமலர் மீரான் பிள்ளை

முனைவர் திருமலர் எம்.எம்.மீரான் பிள்ளை

  செந்தமிழ்க் கவிதை சிந்துச் சிங்கம் பாவலர் பக்கீர் பரம்பரைச் சார்ந்தவர் தமிழ்ப்பே ரறிஞர் இலக்குவ னாரிடம் தமிழ் பயின்றவர் ! திராவிட இயக்கத் தடத்தில் செல்பவர் திருமலை மீரான் ! அந்தநாள் குயிலில் அறிமுக மாகி இந்த நாள்வரை எழுதி வருபவர் தேங்காய்ப் பட்டினம் புத்தன் வீட்டில்…

முனைவர் எம்.எம்.மீரான் பிள்ளை

  எம்.ஏ., (தமிழ்) எம்.ஏ., (வரலாறு) எம்.ஏ., (அரசியல்) பி.எச்.டி.,   தலைவர், தமிழ்த்துறை & ஆய்வுமையம், பல்கலைக் கழகக் கல்லூரி அரசு உயர்கல்வி சிறப்பு மையம், திருவனந்தபுரம்.   ஆயிரத்தி தொள்ளாயிரத்தி ஐம்பத்திரண்டாம் ஆண்டு சனவரி பதினெட்டாம் நாள் பிறந்தார் மீரான் பிள்ளை. கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம்…

ஏணியே ! ஏன் நீ ?

  திருமலர் மீரான்   முசுலிம் சமுதாய முன்னணி ஏணியே ! யார் யாரையோ ஏற்றி விடும் நீ ஏங்கி நிற்கிறாய் ! ஏன் தோழ? என்ன ஆயிற்று?   முசுலிம் சமுதாய மறு தோன்றியே ! உழைப்பு ஊக்கம் உன் உள்ளில் சிவப்பாய் இருப்பதை சிந்திக்காததேன்?  …

திருமலர் மீரான் கவிதைகள்

பேரா. திருமலர் மீரான் கவிதைகள்   இதுவும் ஒரு சங்க காலம் சாதிக்கு ஒரு சங்கம் – காரியம் சாதிக்க ஒரு சங்கம் வீதிக்கு ஒரு சங்கம் – வெறும் வீணருக்கு ஒரு சங்கம் வாதிக்க ஒரு சங்கம் – வாய் வம்புக்கு ஒரு சங்கம் பாதிக்கு மேலிருக்கும்…

பேராசிரியர்கள் – கை நாட்டுகள் – பனிப்போர் !

திருவனந்தபுரம் பல்கலைக்கழக முன்னாள் துணை முதல்வர், பேராசிரியர், டாக்டர் எம்.எம். மீரான் பிள்ளை நேர்காணல்   இஸ்லாமிய இயக்கம் வைத்திருப்போர் 1975 லிருந்து விசுவாசமாகப் பணியாற்றுகின்றனர். இஸ்லாமிய இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்யவில்லை. ஒளலியா எதிர்ப்பையே முன் வைத்தனர். “இஸ்லாமிய இலக்கியம்” என்ற வாக்கிய அமைப்பில் எனக்கு உடன்பாடில்லை. வரலாறு,…

நூல் முகம் : பெருந்தமிழியல் புதிய பார்வைகள்

அமெரிக்காவின் வாஷிங்டன் நூலகத்தின் நூலாசிரியர் தகவல் களஞ்சியத்தில் இடம் பெற்றிருக்கும், பேராசிரியர், டாக்டர் திருமலர் மீரான் பிள்ளையின் பட்டங்கள் : பி.எஸ்சி., எம்.ஏ. தமிழ், பி.ஹெச்டி., மொழியியல் சான்றிதழ், காந்தியம் சான்றிதழ், எம்.ஏ. வரலாறு. எழுதிய நூல்கள் : காப்பிய உளவியல் பார்வை, நாட்டுப்புறத் தமிழியல், முஸ்லிம்கள் முனைந்த…

உலகை ஆள்பவனின் உயர் வருமான வரிச் சட்டம்

  பேராசிரியர். திருமலர் மீரான்   இரண்டரை சதமான ஏழைவரி ஜக்காத் இவ்வுலக ஏழைகள் ஏற்றம் பெறுவதற்கு பூலோக நாதனின் பொருளாதாரப் பிரகடனம் !   இறைவன் நமக்கு இறைத்த செல்வத்தில் இறைப் பிரதி நிதிகளான இல்லாத மனிதர்க்கு இதயம் மகிழ ஈவது இறைவனுக்கு அளிக்கும் இனிய கடனாகும்…

நூல் விமர்சனம் : நாட்டுப்புறத் தமிழில்

    ஆசிரியர் : திருமலர் மீரான் பிள்ளை விற்பனை : ஜெயகுமாரி புத்தக நிலையம் கோர்ட் ரோடு நாகர்கோயில் – 629001 பக்கம்   : 135 விலை ரூ. 14-00 நாஞ்சில் நாட்டாருக்கு எப்பொழுதுமே ஓர் அகம்பாவம் உண்டு. தாங்கள் தாம் தமிழன்னைக்குத் தலை மக்கள் என்று.…

முஸ்லிம் சாதனையாளர் !

  பேராசிரியர் முனைவர் எம்.எம். மீரான் பிள்ளை     தமிழிலுள்ள எல்லா மரபு வடிவங்களுடன் அரபு, பார்சி, மொழிகளிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட கிஸ்ஸா, மசலா, முனாஜாத், படைப்போர், நாமா ஆகிய புதிய வடிவங்களிலும் முஸ்லிம் புலவர்கள் பல படைப்புகளை இயற்றியுள்ளது. எடுத்துரைக்கத்தக்கதாகும். காப்பியம் கதைப்பாடல், நாட்டுப்புறவியல், ஞானப்பாடல், இசைத்தமிழ்…

பாசக்கயிறு வீசும் ஆ … பாசங்கள் !

  பேராசிரியர். திருமலர். மீரான் பிள்ளை. திருவனந்தபுரம்   திரைப்படங்களில் தமிழ்ப் பண்பாட்டின் பால் தரிந்த காட்சிகள் ! மாராப்பு மாறிய பால்குடி மார்புகள் ! முந்தானை இன்றி படையெடுக்கும் ஆபாசம் ! வயிற்றுப் பிழைப்புக்கு பிழை செய்யும் வயிறுகள் ! எதுகை மோனையுடன் ஆடுகின்ற தொடைகள் !…