1. Home
  2. இலக்கியம்

Category: இஸ்லாமியக் கவிதைகள்

தாய்மை

  ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம் பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு ஒரு கவளம் சோற்றை கூட – அதிகமாய் உட்கொள்ளாத வயிறு..!ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும் உலக அதிசயம்..! எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும் கருவறையை விட பாதுகாப்பான அறையை குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..?…

லெப்பைக் முழக்கம் …!

  கவிஞர் ஹாஜி மைதீ. சுல்தான்   வந்துவிட்டோம் எனக்கூறும் லெப்பைக் முழக்கம் வானமெங்கும் எதிரொலிக்கக் கேளீர் கேளீர் சொந்தங்கள் மறந்தவராய் க’அபத் துல்லாஹ் சுற்றிவரும் தவாபுகளைக் காணீர் காணீர்   தொங்கோட்டச் சயீயென்னும் தூய செயலால் துயரெல்லாம் துடைத்தொழிக்கும் காட்சி பாரீர் ! பொங்கிவரும் புதுநிலவாம் அரஃபா…